ஜெர்மனி நாட்டின், பிராங்பேர்ட் நகரில் தமிழ் பெண்களும், ஆண்களும் பதாகைகளை ஏந்தியபடி சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை...
சல்லிக்கட்டுக்கு தடை விவகாரத்தில் - தடை விதித்த உச்சநீதி மன்றத்தையோ, தடை கோரிய பீட்டா அமைப்பையோ,
தன்னெழுச்சியாக போரட்டத்தில் களமிறங்கியுள்ள மாணவர்களோ, தமிழ் மக்களோ, ஒரு பொருட்டாக கருதேவேயில்லை.
சல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொங்கல் நடைபெறுவதால் சல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின்...
அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியக் கொடியை அவமதிக்கும்...
பொங்கல் விழா நாளில் சல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். மதுரையில் 3வது நாளாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
பொங்கல் விழாவிற்;கு சல்லிக் கட்டு...
சல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த நடுவண்...
சல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை சந்திக்கின்றனர். இச்சந்திப்பில் சல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை இயற்ற வலியுறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல்...
நடுவண் அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விழாவை நீட்டிப்பதாக நடுவண் அரசு இன்று அறிவித்துள்ளது.
நடுவண் அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் விழா நீக்கப்பட்டதாக சமீபத்தில்...
தமிழர்களை நேரடியாகவே சீண்டிப் பார்க்கும் செயல்தான் நடுவண் அரசு பொங்கல் விடுமுறையை ரத்து செய்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். முதலில் தமிழர்களின் வேளாண்மையை நடுவண் அரசு காவிரி நீரை பெற்றுத்...