Show all

மகள் திருமணத்திற்கு செல்ல முருகன்- நளினிக்கு சிறைவிடுப்பு கிடைக்குமா

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன் நளினி மகள் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ள நிலையில், அதற்காக நளினி சிறைவிடுப்பு கேட்டுள்ளார். அவருக்கு முதலில் சிறைவிடுப்பு கிடைக்கட்டும். அவர் சென்று திருமண ஏற்பாடுகளை செய்யட்டும். அதன்பிறகு எனக்கும் சிறைவிடுப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார் முருகன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.