Show all

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் இன்று முடக்கியுள்ளனர்

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் இன்று முடக்கியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களின் கைவரிசையா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு அம்சங்களை மீறி தமிழக அரசின் இணையதள சர்வரை ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அரசின் பல்வேறு தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தேசியதகவல் மையம் இணையதளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.