Show all

சென்னைக் கடற்கரை- தாம்பரம் இடையே இன்று (சனிக்கிழமை) இரவு மின்தொடர்வண்டிகள் இயங்காது! பேணுதல் பணிகளுக்காக

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேணுதல் பணிகள் மேற்கொள்ளவுள்ள காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இன்று சனிக்கிழமை இரவு 11.30 முதல் மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை 5.30 வரை இரு வழிகளிலும்  இயக்கப்படும் 9 மின்தொடர் வண்டிகள் இயக்கப்பட மாட்டாது என்பதாகத் தென்னக இருப்புப்பாதைத் துறை அறிவித்துள்ளது.    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,995.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.