Show all

டில்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பா.ஜ.க வெற்றி நம்பத் தகுந்தாக இல்லை

டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு 3 வது இடமே கிடைத்துள்ளது. அதே நிலையில் ஆம்ஆத்மியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

     மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஆம்ஆத்மி, பா.ஜ.க மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது. பா.ஜ.கவின் இந்த வெற்றிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதே காரணம். உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல்களில் செய்ததை போன்று இந்த தேர்தலிலும் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் கூட பா.ஜ.க உண்மையாக வெற்றி பெறவில்லை. அனைத்து இடங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்து வெற்றியை பா.ஜ.க கொள்ளையடித்துள்ளது என தெரிவித்துள்ளது.

     பாஜக வெற்றி உண்மையானதாக இருக்குமானால் இந்தேய மக்களை கடவுளால் கூட காப்பற்ற முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.