Show all

நதிநீர் பிரச்னைக்காகப் போராடிவரும் விவசாயிகளிடம் நடிகர் விஷால் மன்னிப்பு கேட்கவேண்டும்

நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,

காவிரி நதிநீர் பிரச்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறியதற்கு, நதி நீர் பிரச்னைக்காக போராடி வரும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உட்;பட

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்பாட்டம் நடத்தினர். மேலும், நடிகர் விஷாலின் உருவ பொம்மையை எரித்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.