May 1, 2014

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க அரசுகளிடம் திட்டம் இல்லாதது ஏன்! உச்சநீதிமன்றம் கேள்வி

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க நடுவண் மற்றும் மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

      இந்தியாவில்...

May 1, 2014

பெயர் வெளியிடாத நபர்களால் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை

     பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் மூலம் தலையாய அரசியல் கட்சிகள், ரூ.7,833 கோடி நன்கொடை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3,323 கோடி நன்கொடை கிடைத்திருப்பதாகவும், அதற்கு அடுத்தபடியாக...

May 1, 2014

கருப்புபண ஒழிப்பு முழுதோல்வி! 97விழுக்காடு தடை செய்யப்பட்ட ரூபாய்தாள்கள் வங்கிக்கு திரும்பின

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் 97விழுக்காடு; வங்கிகளில் மீண்டும் செலுத்தப்பட்டு விட்டதால் மோடி அறிவித்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

May 1, 2014

ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையை விட்டுக் கொடுக்காது காக்க வேண்டும்

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு, ஊழியர்கள் எழுதிய கடிதத்தில்,  ரூபாய் தாள் திரும்பப் பெறுதல்  விவகாரத்தில், மோசமான நிர்வாகம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் தலையாய பதவியில்...

May 1, 2014

மகாத்மா காந்தியை விட பிரதமர் மோடி தான் மிகப் பெரிய புகழைப் பெற்றவர்

மகாத்மா காந்தியை விட பிரதமர் மோடி தான் மிகப் பெரிய புகழைப் பெற்றவர் என அரியானா அமைச்சரும், பா.ஜ., தலைவருமான அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

     காதி நிறுவன நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பில் காந்தியின்...

May 1, 2014

காதி நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் இருந்து காந்தி படத்தை நீக்கவிட்டு மோடி படம்

காதி நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் இருந்து காந்தி படத்தை நீக்கவிட்டு மோடி படம். வெடிக்கும் புதிய சர்ச்சை! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் நாள்காட்டி, நாட்குறிப்பு ஆகியவற்றில் உள்ள காந்தியின்...

May 1, 2014

செல்லாத ரூபாய் தாள் பிரச்சினை - டோல்கேட் இழப்பீடு ரூ. 1000 கோடியாம்

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்காமல் விடப்பட்ட சுங்கக்கட்டணம் ரூ. 1000கோடியை விரைவில் வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சரகம் நடுவண் அமைச்சரவையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

     நாடு முழுவதும் உள்ள...

May 1, 2014

சாப்பிடப் பிடிக்காமல் பசியுடன் உறங்குகிறோம்;: ராணுவ வீரரின் ஆதங்கம்

இந்திய ராணுவ வீரர் தேஜ் பதூர் யாதவ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று அதிர வைத்துள்ளது. எல்லைப் பகுதியில் காவலில் இருக்கும் தங்களுக்குத் தரமற்ற உணவு வழங்குவதாக அந்த காணொளியில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

May 1, 2014

ஏப்ரல்1 முதல் நவம்பர்9 வரை வங்கிகளின் வைப்பு விவரங்களை கேட்கிறது வருமானவரித்துறை

கடந்த ஏப்ரல்1  முதல் நவம்பர்9 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் தொகையாக வைப்பு செய்யப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு வங்கிகளுக்கு வருமான வரித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.