ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை நிமித்தம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில்...
நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்வதற்கு நூறு விழுக்காடும் தகுதி உள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் திறனாய்வுக்கு எதிர்வனையாற்றியுள்ளார் பாஜகவின் வானதி சீனிவாசன்.
21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆறாண்டு காலம் கடுமையான போராட்டம், மன...
ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது, ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நீலகிரி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.
19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவில் பேரறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்ற கேள்வி பரவலாக...
ஒன்றிய அரசு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்;தி 8.4 விழுக்காடு வரையில் வளர்ச்சி அடைந்து உள்ளதாகக் கூறுகிறது. இது போலியாக உருவாக்கப்பட்ட தரவுகளா அல்லது பணவீக்கத்தைச் சரியாக ஒழுங்கு செய்யவில்லையா' என்று கேட்டதற்கு, சுப்பிரமணியன் சாமி இரண்டும் தான் என்று...
வம்பு வாதங்களால் ஆதாயம் ஒன்றும் இல்லை. தூய்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறோமே என்று யாரும் துணிச்சல் காட்ட வேண்டாம். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருங்கள். என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் கசிந்து...
தவறான நடவடிக்கை. போலியான ஆதாரம். சிவசேனாவை விட்டு விலகமாட்டேன். நான் செத்தாலும் சரணடையமாட்டேன். இந்த ஊழலில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. சிவசேனாவிற்காக தொடர்ந்து போராடுவேன் என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் சஞ்சய் ராவுத்
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...
குடியரசுத் தலைவர் கொடியை பெறும் நிகழ்வை முன்னிட்டு, காவல்துறை தலைமை இயக்குனர் முதல் காவலர் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தென் மாநிலங்களில் முதன்முறையாக...
ஒரே கல்விக் கொள்கை உட்பட ஒன்றிய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. அதேபோல் இந்தியாவுக்கு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என்று முழங்கியுள்ளார்...