May 1, 2014

திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஜியோனி நிறுவனம்! 20,3,00,00,00,000 டாலர் கடனில் சிக்கியதால்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவின் மிடுக்குப்பேசி நிறுவனமான ஜியோனி நிறுவனம் திவாலானதாக சென்சென் அறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது. 

சீனாவின் மிடுக்குப்பேசி நிறுவனமான ஜியோனி நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. இந்நிறுவனம் ஐந்து...

May 1, 2014

வக்கிரத்தின் உக்கிரம்! கிழிந்து தொங்கும் மைத்திரிபால சிறிசேனாவின் ஜனநாயக முகமூடி; வெளிப்படும் சிங்களப் பேரினவாத முகம்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரணில் விக்ரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், தலைமைஅமைச்சராக ஏற்கப் போவதில்லை என்ற அரசியல் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து வந்தார்.

எனினும்,...

May 1, 2014

5,80,00,000 காணொளிகளை அழித்தது வலையொளி (YOUTUBE)! வன்முறைப் பேச்சு, பெண்கள்- குழந்தை ஆபாச சித்திரிப்பு காணொளிகள்

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வன்முறையைத் தூண்டும் பேச்சுகளைக் கொண்ட மற்றும் பெண்கள் குழந்தைகளை ஆபாசமாகச் சித்திரிக்கும் மோசமான காணொளிகள் வெளியாவதை முழுமையாகத் தடுக்க வேண்டும் என பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் வலையொளிக்கு தொடர்ந்து அழுத்தம்கொடுத்து வருகின்றன....

May 1, 2014

பரிசு 72,00,000! மிடுக்குப்பேசி பயன்படுத்த மாட்டேன் போட்டி

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மிடுக்குப்பேசி அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ரூ.72 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

விட்டமின் வாட்டர் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: மிடுக்குப்பேசி...

May 1, 2014

இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றார்! இலங்கை தலைமை அமைச்சராக ரணில் விக்ரமசிங்கே

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கே, ஏதோ கொஞ்சம் ஈழத்தமிழர்களுக்கும் செவிமடுக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக  1.ராஜபக்சேவை தலைமை அமைச்சராக ஆக்குதல் 2.பாராளுமன்றத்தை கலைத்தல் 3.ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தல் ஆகிய மூன்று வகையான...

May 1, 2014

ராஜபக்சே விலகல்! இலங்கை அரசியல் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளியா? இல்லை அதைக் காற்புள்ளியாக்கி மீண்டும் குழப்புவாரா சிறிசேனா!

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஐம்பது நாட்களாக நீடித்து வந்த இலங்கையின் அரசியல் குழப்பத்திற்கு காரணமாக அமைந்த, பொம்மை தலைமை அமைச்சர் ராஜபக்;;சே பதவி விலகினார்.

இலங்கை தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக முடிவு செய்து இருப்பதாக அவரது...

May 1, 2014

மீண்டும் சுருண்டது நாயின்வால்! ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் தலைமை அமைச்சராக்கும் திட்டம் இல்லை: அதிபர் சிறிசேனா கூற்று

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் திங்கட் கிழமைக்குள் புதிய தலைமைஅமைச்சர் தேர்வு செய்யப்படுவார் எனவும், ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் தலைமைஅமைச்சர் ஆக்கும் திட்டம் இல்லை எனவும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

இலங்கையில் தலைமைஅமைச்சராக இருந்த...

May 1, 2014

இதயம் இல்லாதவர்களால் இதயம் பட்டபாடு! விமானத்தில் தவறவிடப் பட்ட இதயம்

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த மனித இதயத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த விமானம் வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு...

May 1, 2014

அவருடைய மகனின் கீச்சுப் பதிவு! இலங்கையில் பொம்மை தலைமைஅமைச்சராக பொறுப்பேற்ற ராஜபக்சே, நாளை பதவி விலகுவாராம்

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறிசேனாவால் அடாவடியாக இலங்கை தலைமை அமைச்சராக நியமிக்கப் பட்ட ராஜபக்;;சே பதவியிலிருந்து நாளை விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகனும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே, தன்னுடைய கீச்சுப் பக்கத்தில் இத்தகவலை...