பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் உள்நாட்டு செய்திகள் குறித்து மிகையான இட்டுக்கட்டிய தகவல்களை பதிவிட்டு வரும் மேலும் பத்தொன்பது வலையொளி காட்சிமடைகளும், மற்றும் இரண்டு இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பாகிஸ்தானில்...
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை கீச்சுவில் தெரிவித்துள்ளார்.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இணையத்தில் தீயாகி வருகிறது: உலகப் பணக்காரர்கள் பட்டியலில்...
மின்கலவடுக்கு மாற்ற இவ்வளவு செலவா? என்று ஆத்திரமடைந்து டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்தார் பழுதான காரின் உடைமையாளர்.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பின்லாந்தைச் சேர்ந்த ஒருவர், தனது டெஸ்லா காரின் பழுதுநீக்கத்திற்கு ரூ.17 லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்து,...
தமிழ்நாட்டு இந்திய ஒன்றிய மீனவர்களுக்கு, தமிழ்நாட்டுத் தென்கடலில் எல்லை தாண்டியதாகக் குற்றஞ்சாட்டி தொல்லை கொடுப்பது இலங்கை கடற்படையினரின் வாடிக்கையான முன்னெடுப்பாக தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அடாவடிப்படுத்தப்பட்டுள்ளது: நாற்பத்தி மூவருக்கு...
பத்தொன்பது மாதங்களுக்கு முன்பு, எனக்கான வணிகம் (டிரேட்மீ) திட்டத்தைத் தொடங்கினார் டெமி ஸ்கிப்பர். போகிற போக்கில் பல பொருட்களை பண்டமாற்று செய்துள்ளார். இதில் ஒரு இணை காதணி, ஒரு ஆப்பிள் செல்பேசி, மூன்று டிராக்டர்கள் என பல வியப்பூட்டும் பொருட்கள்...
பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்படவுள்ள இந்தியா மரபுரிமையரான கீதா கோபிநாத், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் குறளிச்செலாவணியைத் தடை செய்வதற்குப் மாற்றாக அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று இந்தியாவிற்கு ஆலோசனை...
இலங்கையைவிட்டு சீன நிறுவனம் வெளியேறியிருப்பதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக அதிரடித் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், சீன நிறுவனத்தைவிட்டு கைநழுவிய அந்தத் திட்டம், இந்தியாவின் முன்னணித் தொழிலதிபரான அதானியின் நிறுவனத்துக்குக் கைமாறுவதாகவும்...
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட இரத்தினக் கல்லை உலகினருக்கு அறிமுகம் செய்து, பன்னாட்டுச் சந்தையில் அதிக விலைக்கு இதை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது- அந்தக் கல்லுக்கு ஆசியாவின் அரசி என்று பெயர் சூட்டிக் கொண்டாடும்...
ஒமைக்ரான் குறுவித் தொற்றில் முதன்மை அறிகுறி இரவில் வியர்ப்பது என்று தென் ஆப்பிரிக்கா நோயாளிகள் சொன்ன தகவலாக வெளியிடப்பட்டுள்ளது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகையே தற்போது அச்சத்தில் ஆழ்த்தி வரும் ஒமைக்ரான் குறுவியின் அறிகுறிகள் முதன் முதலில்...