கிறுத்துவ மதத்தில் இயேசு சோயோனாகச் சுட்டப்படுவது- தமிழின் பொருள் இலக்கணத்தோடு இயேசு பெருமகனாருக்கு இருந்த தொடர்பு குறித்து ஆயவேண்டிய கடப்பாட்டைத் தெரிவிப்பதாகிறது.
10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர் தம் அகப்பொருள் இலக்கணத்தில், ஐந்திணைகளின்...
தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் எண்பது விழுக்காடு படிக்க முயலாமலே கிடைப்பில் போடப்பட்டுள்ளன. இப்படி வரலாற்று உடைமையை பொறுப்பாகக் கையாள வக்கில்லாத தமிழ்இனம் போல- நன்கொடையாகக் கிடைத்த கொரோனா தடுப்பூசியைக் கையாள வக்கில்லாத நைஜிரிய அரசு அவைகளை அழிக்கும்...
ஒமிக்ரான் குறுவி தற்போது பல்வேறு உலக நாடுளை அச்சுறுத்தி வருகின்றது. இதையொட்டி உலகெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அஞ்சவேண்டியதில்லை என்று அனுபவத் தகவலை வெளியிட்டுள்ளது தென்...
தானியங்கி பயன்முறையை காரில் வடிவமைத்த டெஸ்லா பொறியாளர்களுக்கு கேட்டிங் தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருக்கும் வகைக்கு- ஒத்துழைத்தது ஓடும் காரில் மகப்பேற்றுச் சாதனைக்கு- டெஸ்லாகார்
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில்...
இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் அன்று ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் அன்று ஆண்டுதோறும் பட்டம்...
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் உள்நாட்டு செய்திகள் குறித்து மிகையான இட்டுக்கட்டிய தகவல்களை பதிவிட்டு வரும் மேலும் பத்தொன்பது வலையொளி காட்சிமடைகளும், மற்றும் இரண்டு இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பாகிஸ்தானில்...
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை கீச்சுவில் தெரிவித்துள்ளார்.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இணையத்தில் தீயாகி வருகிறது: உலகப் பணக்காரர்கள் பட்டியலில்...
மின்கலவடுக்கு மாற்ற இவ்வளவு செலவா? என்று ஆத்திரமடைந்து டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்தார் பழுதான காரின் உடைமையாளர்.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பின்லாந்தைச் சேர்ந்த ஒருவர், தனது டெஸ்லா காரின் பழுதுநீக்கத்திற்கு ரூ.17 லட்சம் கேட்டதால் ஆத்திரமடைந்து,...
தமிழ்நாட்டு இந்திய ஒன்றிய மீனவர்களுக்கு, தமிழ்நாட்டுத் தென்கடலில் எல்லை தாண்டியதாகக் குற்றஞ்சாட்டி தொல்லை கொடுப்பது இலங்கை கடற்படையினரின் வாடிக்கையான முன்னெடுப்பாக தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அடாவடிப்படுத்தப்பட்டுள்ளது: நாற்பத்தி மூவருக்கு...