May 1, 2014

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார்.

இலங்கை நிதிஅமைச்சர் கருணநாயகே கொழும்புவில கொட்டாஞ்சேனை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்து அவர் புறப்பட்டு சென்ற பின்னர் அங்கு 2...
May 1, 2014

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி நிறைவடைந்துள்ளது. விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரதானமானது ‘பேஸ்புக் என்கிற முகநூல். உலகம் முழுவதும் கால்பதித்துள்ள...
May 1, 2014

குற்றவாளிகளை குற்ற விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

குற்றவாளிகளை குற்ற விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள்...
May 1, 2014

காணமல்போன மலேசிய விமானத்தின் பாகங்கள் ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிப்பு

ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமான பாகங்கள், மாயமான MH370 மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்னும் சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக தீவிர ஆய்வு செய்து வருவதாக பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் வாரன் டிரஸ்...
May 1, 2014

நேபாள நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் இன்று காலை அங்குள்ள காஸ்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கடும்...
May 1, 2014

6996 கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்

மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6996 கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய வெளிநாட்டினர் உள்பட ஏராளமான கைதிகள் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 6996 கைதிகளை நன்னடத்தை...
May 1, 2014

நாய்க்குட்டியின் கலக்கல்

பார்த்தவுடன் இது கரடிக் குட்டியா அல்லது நாய்க் குட்டியா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் நாய்க் குட்டி ஒன்று சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 1.36 லட்சம் பாலோவர்களுடன் கலக்கிவருகிறது.

ஷார் பைய் இனத்தை சேர்ந்த 8 வாரங்கள் மட்டுமே ஆன இந்த நாய்க்குட்டியை...
May 1, 2014

மறைந்த ஏவுகணை நாயகன் கலாமுக்கு, ஒபாமா புகழாரம்

அமெரிக்கா, இந்தியாவுடன் கூட்டாக இணைந்து செயல்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு அப்துல் கலாம், முன்னுதாராமாக இருந்தார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் மறைவுக்கு அமெரிக்க...
May 1, 2014

கொழும்பு: தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம்

கொழும்பு: தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில் ராஜபக்சே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது ராஜபக்சே, தமிழர் பகுதிக்கு...