தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் வெள்ளிக்கிழமை யன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...
இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார்.
இலங்கை நிதிஅமைச்சர் கருணநாயகே கொழும்புவில கொட்டாஞ்சேனை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்து அவர் புறப்பட்டு சென்ற பின்னர் அங்கு 2...
ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி நிறைவடைந்துள்ளது. விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பிரதானமானது ‘பேஸ்புக் என்கிற முகநூல். உலகம் முழுவதும் கால்பதித்துள்ள...
குற்றவாளிகளை குற்ற விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள்...
ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமான பாகங்கள், மாயமான MH370 மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்னும் சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக தீவிர ஆய்வு செய்து வருவதாக பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் வாரன் டிரஸ்...
நேபாளத்தில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் இன்று காலை அங்குள்ள காஸ்கி மாவட்டத்தில் நிலச்சரிவு
ஏற்பட்டது. இந்த கடும்...
பார்த்தவுடன் இது கரடிக் குட்டியா அல்லது நாய்க் குட்டியா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் நாய்க் குட்டி ஒன்று சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 1.36 லட்சம் பாலோவர்களுடன் கலக்கிவருகிறது.
ஷார் பைய் இனத்தை சேர்ந்த 8 வாரங்கள் மட்டுமே ஆன இந்த நாய்க்குட்டியை...