1972-ல் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. சென்னை, அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும்...
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில்...
இலங்கையில் பிரபல ரக்பி விளையாட்டு வீரர் மர்மான முறையில் மரணம் அடைந்த வழக்கில், அப்போதைய ராஜபக்சே அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சிறிசேனா தலைமையிலான அரசு, ராஜபக்சே...
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என...
நமது ஊரில் செல்வம் படைத்தவர்கள் மட்டுமே தங்களது ஒவ்வொரு பிறந்தநாளையும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் சீனா போன்ற பிற நாடுகளில் நடுத்தர வர்க்கத்தினரும் கூட பிறந்த நாளை ஆர்வத்துடன் கொண்டாடுவர். இந்த நிலையில் சீனாவின் சிசுவான் மாநில அரசின் புதிய முடிவு பிறந்தநாள்...
பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில நாட்கள் மாத்திரமே. தென்னிலங்கையில் பற்றிக் கொண்டுள்ள தேர்தல் பரபரப்புக்கு இணையாக, வடக்கு- கிழக்கு தேர்தல் களமும் பரபரப்புக்களினால் நிறைந்திருக்கின்றது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கடந்த ஆறு...
ஒரு நாட்டிற்குள் அதிகாரங்களைப் பகிர்வதால் நாடு பிளவுபடாது. மாறாக, அதிகாரங்களைப் பகிராத நாடுகளே பிளவடைந்துள்ளன என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...
ஃப்ளோரிடாவில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளி, காவல் துறையின் ரோந்து வாகனத்தில் அமர்ந்து கொண்டு, கை ரேகையை அழிக்க விரலை மென்று திண்ண முயன்ற வீடியோ பதிவு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருவில் தொடர்ந்து 30 மணி நேரம் நடைபெற்ற ஃபேஷன்ஷோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பேஷன் ஷோவில், மாடல் பெண்கள், அழகிய ஆடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.