ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 2020-ம் ஆண்டில் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை...
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில்...
1972-ல் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. சென்னை, அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும்...
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில்...
இலங்கையில் பிரபல ரக்பி விளையாட்டு வீரர் மர்மான முறையில் மரணம் அடைந்த வழக்கில், அப்போதைய ராஜபக்சே அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சிறிசேனா தலைமையிலான அரசு, ராஜபக்சே...
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என...
நமது ஊரில் செல்வம் படைத்தவர்கள் மட்டுமே தங்களது ஒவ்வொரு பிறந்தநாளையும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் சீனா போன்ற பிற நாடுகளில் நடுத்தர வர்க்கத்தினரும் கூட பிறந்த நாளை ஆர்வத்துடன் கொண்டாடுவர். இந்த நிலையில் சீனாவின் சிசுவான் மாநில அரசின் புதிய முடிவு பிறந்தநாள்...
பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில நாட்கள் மாத்திரமே. தென்னிலங்கையில் பற்றிக் கொண்டுள்ள தேர்தல் பரபரப்புக்கு இணையாக, வடக்கு- கிழக்கு தேர்தல் களமும் பரபரப்புக்களினால் நிறைந்திருக்கின்றது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கடந்த ஆறு...