May 1, 2014

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம். அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 69வது இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. அமீரகத்திற்கான இந்தியத் தூதர்...
May 1, 2014

ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு

இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதையொட்டி, இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் செய்த செயல்களுக்காக...
May 1, 2014

வால் ஸ்ட்ரீடில் கூகுளின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது

கூகுள் நிறுவனம் ”அல்பபெட்” நிறுவனத்தை பற்றி அறிவித்ததை தொடர்ந்து, வால் ஸ்ட்ரீடில் கூகுளின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது.

விரைவில் செயல்பட உள்ள அல்பபெட் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் பேரண்ட் நிறுவனமாக விளங்கும் எனவும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் எனவும்...
May 1, 2014

சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது

சீன நாணயமான யுவானின் மதிப்பை மூன்றாவது நாளாக சீனா குறைத்து அறிவித்துள்ளது. டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

டாலருக்கு நிகரான சீன நாணயத்தின் மதிப்பு இன்றும் மூன்றாவது நாளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது....
May 1, 2014

அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள்

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று ஐ.டி. துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச குடியேற்றத்துக்கான ஆய்வு நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்...
May 1, 2014

. உலக அளவில் பிரபலமாக விளங்கும் உணவகமான மெக்டொனால்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது

உலக அளவில் பிரபலமாக விளங்கும் உணவகமான மெக்டொனால்டு, ஏழைகளுக்கு உணவில்லை என்று கூறியதற்கு, தற்போது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

பிரான்சில் இருக்கும் ஒரு மெக்டொனால்டு விற்பனை மையத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர், தனக்கு கடை நிர்வாகம் கொடுக்கும் உணவை,...
May 1, 2014

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 17-ம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் ப

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 17-ம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரங்கள் மும்முரமாக நடந்துவருகின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சே, இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மீண்டும் தனது அரசியல்...
May 1, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சில பகுதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் வரைபடம் வெள

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 2020-ம் ஆண்டில் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை...
May 1, 2014

விண்வெளியில் வெற்றி கரமாக கீரை விளைய வைத்ததற்கு 'நாசா விஞ்ஞா னிகள் மகிழ்ச்சி தெரிவித் துள்ளனர

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில்...