May 1, 2014

அமெரிக்காவில் ஐ.டி. துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள்

அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று ஐ.டி. துறையில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள் என்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச குடியேற்றத்துக்கான ஆய்வு நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்...
May 1, 2014

. உலக அளவில் பிரபலமாக விளங்கும் உணவகமான மெக்டொனால்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது

உலக அளவில் பிரபலமாக விளங்கும் உணவகமான மெக்டொனால்டு, ஏழைகளுக்கு உணவில்லை என்று கூறியதற்கு, தற்போது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

பிரான்சில் இருக்கும் ஒரு மெக்டொனால்டு விற்பனை மையத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர், தனக்கு கடை நிர்வாகம் கொடுக்கும் உணவை,...
May 1, 2014

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 17-ம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் ப

இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 17-ம் திகதி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரங்கள் மும்முரமாக நடந்துவருகின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சே, இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மீண்டும் தனது அரசியல்...
May 1, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சில பகுதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் வரைபடம் வெள

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 2020-ம் ஆண்டில் இந்தியா தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது போல் வரைபடம் வெளியிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை...
May 1, 2014

விண்வெளியில் வெற்றி கரமாக கீரை விளைய வைத்ததற்கு 'நாசா விஞ்ஞா னிகள் மகிழ்ச்சி தெரிவித் துள்ளனர

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில்...
May 1, 2014

கூகுள் தலைவராக சுந்தர் பிச்சை தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்

1972-ல் சென்னையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. சென்னை, அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் 10-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும்...
May 1, 2014

தனது வீட்டின் பின்புறமுள்ள ஒரு கொட்டகையில் இருந்தவாறு, ரேடியோ அலைவரிசை மூலம் சர்வதேச விண்வெள

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைத்துள்ளனர். பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) மதிப்பில், இந்த மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில்...
May 1, 2014

ரக்பி விளையாட்டு வீரர் மரணம் தொடர்பாக ராஜபக்சே மகன் மீது சந்தேகம்

இலங்கையில் பிரபல ரக்பி விளையாட்டு வீரர் மர்மான முறையில் மரணம் அடைந்த வழக்கில், அப்போதைய ராஜபக்சே அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சிறிசேனா தலைமையிலான அரசு, ராஜபக்சே...
May 1, 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 இடங்களைப் பெறவேண்டும் இதற்கு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என...