இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதையொட்டி, இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்காக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் செய்த செயல்களுக்காக...