May 1, 2014

நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே பிரத்யேகத் தொலைபேசி

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே உடனடியாகப் பேசும் வகையிலான பிரத்யேகத் தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் பீட்டர் லேவாய் கூறுகையில், மோடி - ஒபாமா இடையிலான ஹாட்லைன் வசதி...
May 1, 2014

அருவருப்பு மனிதர்கள்

இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் காந்தியின் சிலையை அறைந்தும், தாக்கியும் உள்ளனர். இதனை காணொளியாகப் பதிவு செய்து யுடியூப்பில் வெளியிடபட்டு உள்ளது.அது பின்னர் முகநூலிலும் வெளியிடபட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கனடா நாட்டின் மானிட்டோபா மாகாணத்தில் வினிப்பெக் நகரில் நடந்து...
May 1, 2014

இலங்கைச் சிறையில் தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றதிற்கு தமிழர்களே காரணம் என்று கூறி சிறையில் தங்களை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள...
May 1, 2014

காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது

இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

காமன் வெல்த் நாடுகளின் அவைத் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்கி...
May 1, 2014

இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயில்

தங்கம், விலைமதிப்பற்ற கற்கள், துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயிலை கண்டுபிடித்திருப்பதாக 2 பேர் கூறியிருப்பதாக போலந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 1945ஆம் ஆண்டில் போலந்து நகரமான வ்ரோக்லோவை சோவியத் படைகள் நெருங்கியபோது, இந்த ரயில்...
May 1, 2014

மைத்திரிபால சிறிசேனவுக்கும் பான் கீ மூனுக்கும் இடையே சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவின் நியூயோர்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர்...
May 1, 2014

முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை

சீன ஸ்மார்ட் போன் நிறுவனம் ஜியோமி; சீனாவில் அதிக ஸ்மார்ட் போன்களை விற்பதில் சாதனை படைத்து வரும் இந்த நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 2 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதே நிறுவனம், 24 மணி நேரத்தில் 21...
May 1, 2014

கூகுள் ஆண்ட்ராய்டு; புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது

கூகுள் ஆண்ட்ராய்டு பல புதிய வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது.

ஸ்மார்போன்களில் ஆதிக்கம் செலுத்திவரும் கூகுள் ஆண்ட்ராய்டு, இதுவரை ஐஸ்கிரீம் சாண்டவீச்(4.0), ஜெல்லிபீன்(4.1), கிட்காட்(4.4), லாலிபாப்(5.0) ஆகிய...
May 1, 2014

வெள்ளை மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக திருநங்கை, நியமிக்கப்பட்டுள்ளார்

திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பகிரங்க ஆதரவு அளித்துவரும் அதிபர் ஒபாமாவின், திருநங்கைகள் ஆதரவு நடவடிக்கையாக இது...