May 1, 2014

அனைத்து வழக்குகளையும் இந்தியாவும் இத்தாலியும் நிறுத்திவைக்க வேண்டும்

கேரள கடற்கரையில் மீன் பிடித்துகொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கடற்கொள்ளையர்கள் என தவறாக கருதி “எண்டிரிக்கா லெக்ஸிகோ” என்ற கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் மாச்சிமிலோனா லதோர் மற்றும் சால்வதோர்...
May 1, 2014

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது

கிழக்காசிய நாடுகளான, வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது.கடந்த சில நாட்களாக, வட கொரியாவும், தென் கொரியாவும், எல்லைப் பகுதியில், பரஸ்பரம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தன. வட கொரியாவை...
May 1, 2014

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அதுல் கெசாப்

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற அதுல் கெசாப்,...
May 1, 2014

ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அங்கு ரணிலுக்கு ராஜபக்சே கைகொடுத்த போது அதனை அவர் கண்டுகொள்ளாமல் சென்று விட்ட காட்சி...
May 1, 2014

நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே பிரத்யேகத் தொலைபேசி

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே உடனடியாகப் பேசும் வகையிலான பிரத்யேகத் தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் பீட்டர் லேவாய் கூறுகையில், மோடி - ஒபாமா இடையிலான ஹாட்லைன் வசதி...
May 1, 2014

அருவருப்பு மனிதர்கள்

இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் காந்தியின் சிலையை அறைந்தும், தாக்கியும் உள்ளனர். இதனை காணொளியாகப் பதிவு செய்து யுடியூப்பில் வெளியிடபட்டு உள்ளது.அது பின்னர் முகநூலிலும் வெளியிடபட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கனடா நாட்டின் மானிட்டோபா மாகாணத்தில் வினிப்பெக் நகரில் நடந்து...
May 1, 2014

இலங்கைச் சிறையில் தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றதிற்கு தமிழர்களே காரணம் என்று கூறி சிறையில் தங்களை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி தமிழ்ச்சிறைவாசிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள...
May 1, 2014

காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது

இஸ்லாமாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாட்டை இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

காமன் வெல்த் நாடுகளின் அவைத் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்கி...
May 1, 2014

இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயில்

தங்கம், விலைமதிப்பற்ற கற்கள், துப்பாக்கிகள் நிரப்பப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்து நாஜி ரயிலை கண்டுபிடித்திருப்பதாக 2 பேர் கூறியிருப்பதாக போலந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 1945ஆம் ஆண்டில் போலந்து நகரமான வ்ரோக்லோவை சோவியத் படைகள் நெருங்கியபோது, இந்த ரயில்...