May 1, 2014

அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள்

ஆஸ்திரியாவில் நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா - ஹங்கோரியின் புடாபெஸ்ட் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் விசாரணை...
May 1, 2014

சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் தெடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சையத் அல் ஹூசைன்...
May 1, 2014

85-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்

லிபியாவில் நிலவி வரும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து வெளியேறிய அகதிகள் சிலர், கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களை இத்தாலி கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி லிபியாவின் மத்திய தரை கடல் பகுதியின் ஸுரா...
May 1, 2014

ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள்

ஜெர்மனி, இந்தியா நாடுகளுக்கு இடையேயுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வருவதை மத்திய மனிதவளத்துறை...
May 1, 2014

தொழில்நுட்ப வளர்ச்சி.எதிரும் புதிரும்

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல...
May 1, 2014

சீக்கிய அமைப்பு அமெரிக்காவில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி,...
May 1, 2014

எங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை மோடி மறந்து விட்டார் : பாகிஸ்தான் மிரட்டல்

எங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை மோடி மறந்து விட்டார் : பாகிஸ்தான் மிரட்டல் இஸ்லாமாபாத்,ஆக.25 (டி.என்.எஸ்) தங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை, இந்திய பிரதமர் மோடி மறந்துவிட்டார், என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே...
May 1, 2014

சீன பங்குசந்தைகள் தமது மதிப்பில் மூன்றில் ஒரு பாகத்துக்கும் கூடுதலான மதிப்பை இழந்துள்ளன

பங்கு சந்தைகள் ஸ்திரமில்லாமல் இருப்பது வர்த்தகர்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது. ஒருவாரகாலமாகவே கணிசமான இழப்புகளை எதிர்கொண்டிருந்த ஷாங்காய் பங்கு சந்தை சுட்டெண் மேலும் எட்டரை சதவீதப் புள்ளிகள் சரிவோடு இன்றைய வர்த்தகத்தை நிறைவுசெய்தது.

கடந்த ஜூன் மாதத்தின்...
May 1, 2014

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச முடியாது என இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்...