May 1, 2014

எங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை மோடி மறந்து விட்டார் : பாகிஸ்தான் மிரட்டல்

எங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை மோடி மறந்து விட்டார் : பாகிஸ்தான் மிரட்டல் இஸ்லாமாபாத்,ஆக.25 (டி.என்.எஸ்) தங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை, இந்திய பிரதமர் மோடி மறந்துவிட்டார், என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே...
May 1, 2014

சீன பங்குசந்தைகள் தமது மதிப்பில் மூன்றில் ஒரு பாகத்துக்கும் கூடுதலான மதிப்பை இழந்துள்ளன

பங்கு சந்தைகள் ஸ்திரமில்லாமல் இருப்பது வர்த்தகர்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது. ஒருவாரகாலமாகவே கணிசமான இழப்புகளை எதிர்கொண்டிருந்த ஷாங்காய் பங்கு சந்தை சுட்டெண் மேலும் எட்டரை சதவீதப் புள்ளிகள் சரிவோடு இன்றைய வர்த்தகத்தை நிறைவுசெய்தது.

கடந்த ஜூன் மாதத்தின்...
May 1, 2014

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச முடியாது என இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்...
May 1, 2014

அனைத்து வழக்குகளையும் இந்தியாவும் இத்தாலியும் நிறுத்திவைக்க வேண்டும்

கேரள கடற்கரையில் மீன் பிடித்துகொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கடற்கொள்ளையர்கள் என தவறாக கருதி “எண்டிரிக்கா லெக்ஸிகோ” என்ற கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் மாச்சிமிலோனா லதோர் மற்றும் சால்வதோர்...
May 1, 2014

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது

கிழக்காசிய நாடுகளான, வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, கடந்த சில நாட்களாக நிலவிய போர் பதற்றம் தணிந்துள்ளது.கடந்த சில நாட்களாக, வட கொரியாவும், தென் கொரியாவும், எல்லைப் பகுதியில், பரஸ்பரம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தன. வட கொரியாவை...
May 1, 2014

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அதுல் கெசாப்

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, அதுல் கெசாப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற அதுல் கெசாப்,...
May 1, 2014

ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டார்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அங்கு ரணிலுக்கு ராஜபக்சே கைகொடுத்த போது அதனை அவர் கண்டுகொள்ளாமல் சென்று விட்ட காட்சி...
May 1, 2014

நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே பிரத்யேகத் தொலைபேசி

பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே உடனடியாகப் பேசும் வகையிலான பிரத்யேகத் தொலைபேசி (ஹாட்லைன்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒபாமாவின் சிறப்பு உதவியாளர் பீட்டர் லேவாய் கூறுகையில், மோடி - ஒபாமா இடையிலான ஹாட்லைன் வசதி...
May 1, 2014

அருவருப்பு மனிதர்கள்

இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் காந்தியின் சிலையை அறைந்தும், தாக்கியும் உள்ளனர். இதனை காணொளியாகப் பதிவு செய்து யுடியூப்பில் வெளியிடபட்டு உள்ளது.அது பின்னர் முகநூலிலும் வெளியிடபட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கனடா நாட்டின் மானிட்டோபா மாகாணத்தில் வினிப்பெக் நகரில் நடந்து...