இரண்டு இந்திய வம்சாவளி ஆண்கள் காந்தியின் சிலையை அறைந்தும், தாக்கியும் உள்ளனர். இதனை காணொளியாகப் பதிவு செய்து யுடியூப்பில் வெளியிடபட்டு உள்ளது.அது பின்னர் முகநூலிலும் வெளியிடபட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கனடா நாட்டின் மானிட்டோபா மாகாணத்தில் வினிப்பெக் நகரில் நடந்து...