May 1, 2014

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் காலமானாரா?

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் மாரடைப்பால் காலமானர் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எமஎஸ்எம்.கோ என்னும் இணையத்தளம் வெளியிட்ட பொய்யான தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியது.

இந்நிலையில் அர்னால்டின் அதிகாரப்பூர்வ...

May 1, 2014

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை யாரும் சுடவில்லை

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை யாரும் சுடவில்லை என்றும் அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணாகரன்  தெரிவித்துள்ளார்.

May 1, 2014

100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும்.

பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்... கடந்த 2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு...
May 1, 2014

அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள்

ஆஸ்திரியாவில் நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றிருந்த கன்டெய்னர் ஒன்றில் 70 சடலங்கள் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா - ஹங்கோரியின் புடாபெஸ்ட் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் விசாரணை...
May 1, 2014

சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் விரைவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் தெடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சையத் அல் ஹூசைன்...
May 1, 2014

85-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்

லிபியாவில் நிலவி வரும் உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் அங்கிருந்து வெளியேறிய அகதிகள் சிலர், கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்களை இத்தாலி கடற்படையினர் கைது செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி லிபியாவின் மத்திய தரை கடல் பகுதியின் ஸுரா...
May 1, 2014

ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள்

ஜெர்மனி, இந்தியா நாடுகளுக்கு இடையேயுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வருவதை மத்திய மனிதவளத்துறை...
May 1, 2014

தொழில்நுட்ப வளர்ச்சி.எதிரும் புதிரும்

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல...
May 1, 2014

சீக்கிய அமைப்பு அமெரிக்காவில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி,...