May 1, 2014

ஒசாமா பின்லேடன் இன்னமும் கொல்லப் படவில்லை.

செப்டம்பர் 11 தாக்குதலைத் திட்டமிட்டுச் செயலாற்றியதன் மூலம் உலகையே அதிர வைத்த முன்னாள் அல்கொய்தா தலைவனான ஒசாமா பின்லேடன் இன்னமும் கொல்லப் படவில்லை எனவும் அமெரிக்காவின் பஹாமாஸில் அவர் தனது குடும்பத்தினருடன் மறைவாக வாழ்ந்து வருகின்றார் என அமெரிக்கப்...

May 1, 2014

மீனவர்கள் 3 பேரை இலங்கை கடல்படையினர் இன்று சிறைப்பிடித்தனர;.

கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடல்படையினர் இன்று சிறைப்பிடித்ததால் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 129 விசைப்படகுகளில் 500  க்கும்...

May 1, 2014

உலக வரலாற்றிலும் டயானாவுக்கு எப்போதுமே தனி இடம்.

டயானா என்றால் புன்னகை, டயானா என்றால் அழகு, டயானா என்றால் பேஷன், டயானா என்றால் அன்பு, டயானா என்றால் அறிவு என்று மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் டயானா. இங்கிலாந்து வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் டயானாவுக்கு...

May 1, 2014

எம்.பில்-இந்தி படிப்புக்கான பட்டம் வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பில்-இந்தி படிப்புக்கான பட்டம் வழங்கப்பட்டது.

நவீன மொழிகளுக்காக இராணுவத்தால் நடத்தப்படும் தேசிய பல்கலைக்கழகம் “ஸ்வதந்திரியோத்ர இந்தி உபன்யாசன் மெயின் நஸ்ரிசித்ரன்” என்ற தலைப்பில்...

May 1, 2014

ஒற்றைக்கண்’ முல்லாஉமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார்

தலீபான் தலைவர் ‘ஒற்றைக்கண்’ முல்லாஉமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார் என்றும் அவரது மரணத்தை  2 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாத இயக்கம் மறைத்து வைத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தி...

May 1, 2014

செல்பி எடுப்பதால் தலையில் பேன்கள் பரவும்

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி” எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி” எடுக்கப்படுகிறது.

இன்றைக்கு 'செல்பி” ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது....

May 1, 2014

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் காலமானாரா?

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் மாரடைப்பால் காலமானர் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எமஎஸ்எம்.கோ என்னும் இணையத்தளம் வெளியிட்ட பொய்யான தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியது.

இந்நிலையில் அர்னால்டின் அதிகாரப்பூர்வ...

May 1, 2014

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை யாரும் சுடவில்லை

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை யாரும் சுடவில்லை என்றும் அவரே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த கருணாகரன்  தெரிவித்துள்ளார்.

May 1, 2014

100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும்.

பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்... கடந்த 2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு...