ரஷ்யாவில் சமீபகாலமாக அதிபர் புதினின் 'இமேஜ்” சரிந்து வருகிறது. இதை தூக்கி நிறுத்த, 'ஜிம்”மில் ஏகப்பட்ட உடற்பயிற்சி செய்து, அந்த போட்டோக்களை அந்நாட்டு அரசே வெளியிட்டுள்ளது.
புதின் எப்போதுமே தன்னை ஒரு ஹாலிவுட் ஹீரோவைப் போல்...
60 ஆண்டுகள் நிறைவடைந்த கின்னஸ் நிறுவனம் 13½ கோடி புத்தகங்கள் விற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் விறுவிறுப்பான செய்திகளையும், சாதனையாளர்கள் குறித்த விவரங்களையும் பட்டியலிட்டு கின்னஸ் நிறுவனம் புத்தகமாக வெளியிட்டு வருகிறது....
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்கென பிரத்யேகமாக நாணய புழக்கம். அதும் தங்கக் காசுகளை தயாரித்து உபயோகிக்கவுள்ளனர். இது தொடர்பான விபரம் அவர்கள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றின் மூலம் உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு...
செப்டம்பர் 11 தாக்குதலைத் திட்டமிட்டுச் செயலாற்றியதன் மூலம் உலகையே அதிர வைத்த முன்னாள் அல்கொய்தா தலைவனான ஒசாமா பின்லேடன் இன்னமும் கொல்லப் படவில்லை எனவும் அமெரிக்காவின் பஹாமாஸில் அவர் தனது குடும்பத்தினருடன் மறைவாக வாழ்ந்து வருகின்றார் என அமெரிக்கப்...
கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடல்படையினர் இன்று சிறைப்பிடித்ததால் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 129 விசைப்படகுகளில் 500 க்கும்...
டயானா என்றால் புன்னகை, டயானா என்றால் அழகு, டயானா என்றால் பேஷன், டயானா என்றால் அன்பு, டயானா என்றால் அறிவு என்று மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவர் டயானா. இங்கிலாந்து வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் டயானாவுக்கு...
பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பில்-இந்தி படிப்புக்கான பட்டம் வழங்கப்பட்டது.
நவீன மொழிகளுக்காக இராணுவத்தால் நடத்தப்படும் தேசிய பல்கலைக்கழகம் “ஸ்வதந்திரியோத்ர இந்தி உபன்யாசன் மெயின் நஸ்ரிசித்ரன்” என்ற தலைப்பில்...
தலீபான் தலைவர் ‘ஒற்றைக்கண்’ முல்லாஉமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார் என்றும் அவரது மரணத்தை 2 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாத இயக்கம் மறைத்து வைத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தி...
கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி” எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி” எடுக்கப்படுகிறது.
இன்றைக்கு 'செல்பி” ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது....