May 1, 2014

சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டி.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணை குழு அறிக்கை பற்றி இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

கடந்த ஜனவரி மாதம், இலங்கையில் ஆட்சி மாற்றம்...

May 1, 2014

இன்னல்களுக்கு உண்டாவோம்! என்பதை உணர்த்தும் முயற்சியில் ஒரு வாலிபர் ஈடுபட்டார்

எளிதாக ஐந்து நிமிடத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சொந்தமாக தயாரிக்க எவ்வளவு இன்னல்களுக்கு உண்டாவோம்!

என்பதை உணர்த்தும் முயற்சியில் ஒரு வாலிபர் ஈடுபட்டார்.

சாண்ட்விச் தயாரிக்க எடுத்த இந்த முயற்சியில் ஒன்றும் அவ்வளவு...

May 1, 2014

சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில்

இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் கைது செய்யப்படுவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில்...

May 1, 2014

ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு அதிபர் பசார் அல் ஆசாத்தான் காரணம்....

May 1, 2014

காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர்.

அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது முகமத்(14) மாணவ சிறுவன் அங்குள்ள டாலஸ் பகுதி பள்ளியில் படித்து வருகிறான். பள்ளியில் நடைபெற்ற பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான் சுயமாக தயாரித்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்வைக்காக எடுத்து சென்றுள்ளார். இதைபார்த்த...

May 1, 2014

ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு இலங்கை வடக்கு மாகாண முதல்- மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்-

May 1, 2014

பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.75 கோடி நிவாரணம்

சௌதி அரேவியாவில் உள்ள புனித நகரமான மெக்காவின் பெரிய மசூதியில்  ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்துக்கு நிவாரண உதவியை சௌதி அரசு இன்று அறிவித்துள்ளது.

விபத்து தொடர்பாக...

May 1, 2014

2017ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை.

2017ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை.

நடைபெறவுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் வலேரி ஸ்பைரிடோ நோவ், இவர் கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஆவார். இவருக்கு வெர்டிங் ஹோப்மான் என்ற மரபணு திசுக்கள் பாதிப்பு நோயால்...

May 1, 2014

சமூகவளைதளத்தில் கணவரின் பிணத்துடன் இணைந்து மனைவி...

இறந்துபோன கணவரின் பிணத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனைச் சமூகவளைதளத்தில் வெளியிட்டுள்ள மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தை சேர்ந்த மைக்செட்டில்ஸ், ஈவா ஹாலந்த் தம்பதியினருக்கு லுகாஸ்...