புதுச்சேரியில் இன்று (வௌ;ளிக்கிழமை) சட்டப்பேரவைக்கூட்டம் 9 நிமிடத்தில் நிறைவடைந்து. கூட்டத்தைக் காலவரையின்றி சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று சபாநாயகர் சபாபதி தலைமையில் நடைபெற்றது. ராஜ்யசபா தேர்தலில்...
மெக்கா பெரிய மசூதி மீது கடந்த 11 ஆம் தேதி கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 115 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்சோகச் சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் மெக்காவில் அரங்கேறியுள்ளது.
சிரியாவில் அரசுக்கு ஆதரவாக 28 ரஷியப் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
சிரியாவின் லடாகியா மாகாணத்திலுள்ள விமான தளத்தில் ரஷியாவுக்குச்...
சி ங்கப்பூரில் அந்நாட்டை விமர்சனம் செய்து முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக செவிலிப் பெண்ணிற்கு நான்கு மாதம் சிறை தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த எல்லோ எட் முண்ட்சல் பெலோ (28) என்ற செவிலி பெண்...
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக, உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி,
இலங்கை,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இலங்கையில்...
போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19-ந்தேதி கியூபா சென்றார். அங்கு அரசுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் போப் பேச்சு நடத்தினார்.
வேற்று கிரகத்தை சேர்ந்தவர்கள் பறக்கும் தட்டு போன்ற கலங்கள் மூலம் பூமிக்கு வந்து செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால் அவர்களை இதுவரை நேரில் பார்த்தது இல்லை. எனவே, அவர்கள் குறித்த ஆராய்ச்சியில் பல நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த...
இலங்கையில் அந்நாட்டு அரசின் போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி மதுரையில் போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ரெட்டமலை சீனிவாசனின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை...
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.