May 1, 2014

ஆறு வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதி முகநூலில் அறிமுகம்.

முகநூலில், விருப்பமின்மை பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் அணி ஈடுபட்டு வருகிறது.

அதன் முதல் படியாகவே,

விருப்பம்...

May 1, 2014

துனிசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு.

இந்த ஆண்டின் நோபல் பரிசுப்பட்டியல் தற்போது நோபல் குழு வெளியிட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இயற்பியல், வெதியியல் துறைகளுக்கு நோபல் பரிசை அறிவித்தது.

மற்ற ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகளும் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில்...

May 1, 2014

பாகிஸ்தான் கிட்டத்தட்ட உலகிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கெவின் ஹல்பெர்ட்...

வரும் 22-ந் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாஷிங்டன் செல்கிறார். அப்போது, பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்,

அணு ஆயுதங்களை வேகமாக...

May 1, 2014

ஊழியர்கள் அனைவரும் ரோபோக்கள்.

ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரில் கமெஹா க்ராண்ட் என்ற தங்கும் விடுதி கட்டப்பட்டிருக்கிறது.

விண்வெளி என்ற பொருளில் இந்த விடுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த மைக்கேல் நஜ்ஜார் என்பவர் இந்த விடுதியை வடிவமைத்திருக்கிறார். ஜீரோ...

May 1, 2014

ஹிலாரியின் ஐந்து விரல்களும் கிளிண்டன் கன்னத்தில் பதிந்துபோனதாக, ரோஜர் ஸ்டோன்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை அவரது மனைவி சண்டையின் போது அடித்து துவைப்பார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

அரசியல் கொள்கை வகுப்பாளர் ரோஜர் ஸ்டோன் என்பவர் எழுதி விரைவில் வெளியிடப்போகும் புத்தகத்தில் இது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

May 1, 2014

ஜான் ஆஷே கைது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ஊழல் வழக்கில் ஐ.நா. சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்டிகுவா-பார்புடா நாட்டுக்கான ஐ.நா. தூதராக இருந்தவர் 61வயது ஜான் ஆஷே.

இவர் 2013-14 காலகட்டத்தில், ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் பதவி...

May 1, 2014

கண்ணாடி பாலத்தைக் கடக்க வந்த சுற்றுலாப் பயணிகள் பீதி.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் சிறு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் கண்ணாடி பாலத்தைக் கடக்க வந்த சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் யூன்டாய்...

May 1, 2014

முதலாளி, கஸ்தூரியின் வலது கையை கொடூரமாக வெட்டியிருக்கிறார்.

சவூதி அரேபியாவில் முதலாளியால் வலது கை வெட்டப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வெளிவுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு,...

May 1, 2014

சர்பேஸ் புக் லேப்டாப்பின் தொடக்க விலை இந்திய மதிப்பில் ரூ.97,757 ஆகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப்பாக, சர்பேஸ்புக் அறிமுகம்.

ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக சர்பேஸ் புக் என்ற அதி நவீனவகை சர்பேஸ் புக் லேப்டாப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்...