May 1, 2014

ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத்திற்கு(புனிதப்போர்) ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக நடத்தப்படும் போருக்கு பதிலாக, ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத்திற்கு(புனிதப்போர்) ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிரியாவில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நுஸ்ரா முன்னணி அமைப்பு மற்றும்...

May 1, 2014

ரஷ்யப்படைகள் தீவிரவாதிகளின் பதுங்குக்குழிகள் மீது தாக்கும் காணெளிக் காட்சி; வெளியீடு.

சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் அந்நாட்டில் ஒரு நகரைத் தாக்கும் காணெளிக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அஸாத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வரும் நிலையில் மற்றொரு பக்கம்...

May 1, 2014

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு நொறுங்கிய நிலையில் மணல் குன்றுகளுடன்...

செவ்வாய் கிரகத்தில் மணல் குன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்தை கண்காணிக்க ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அதில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்திவாய்ந்த கேமரா செவ்வாய்...

May 1, 2014

பீலே வாழ்க்கை வரலாறு படத்தைத் பார்த்த போது, நான் மூன்றுமுறை அழுதேன்;: ஏ.ஆர்.ரஹ்மான்.

பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பீலே இந்தியா வந்துள்ளார். லெஜண்ட் டூர் ஆப் இந்தியா என பெயரிடப்பட்டுள்ள, இந்தச் சுற்றுப்பயணத்தில்,  பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கொல்கத்தாவில் நேற்று பீலேவை சந்தித்தார். அதன்பின் அவர் கூறியதாவது:...

May 1, 2014

அல்தாப்ஹூசைனுக்கு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த குற்றத்திற்காக லண்டன்வாழ் பாகிஸ்தானியருக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட...

May 1, 2014

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் தாவோ...

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் தாவோ,

விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலங்களை 2 மகன்களுக்கும் பிரித்து கொடுத்தார்.

அதன்பின்னர் அக்கிராமத்தில் இருந்து வெளியேறி...

May 1, 2014

தேவைப்பட்டால் போருக்கும் தயாரென வட கொரிய அதிபர் சூளுரைத்துள்ளார்

அமெரிக்காவின் எவ்வித நெருக்கடிக்கும் தமது நாடு ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை எனவும், தேவைப்பட்டால் போருக்கும் தயாரென வட கொரிய அதிபர் சூளுரைத்துள்ளார்.

வட கொரியாவின் 70-வது தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு அதிபரும்...
May 1, 2014

மீனவர் பிரச்சினையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது.

மீனவர் பிரச்சினையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது என இலங்கை அரசு கூறியிருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதால் அந்நாட்டு மீனவர்களின்...

May 1, 2014

அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்.

துருக்கி தலைநகர் அன்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானோர் பலியானார்கள்.

அங்கு ஆட்சியாளர்களுக்கும் குர்திஷ் படையினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை...