May 1, 2014

ஈராக்கில் குண்டு வெடிப்பு சம்பவங்களில், மொத்தம் 59 பேர் உயிரிழந்ததாக தகவல்.

ஈராக்கில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக போரிட்டு வரும் இவர்கள்,...

May 1, 2014

பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு.

மலேரியா, யானைக்கால் நோய்களில் இருந்து பாதுகாக்க புது மருந்துகள் கண்டுபிடித்ததற்காக, பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2015 மருத்துவ நோபல் பரிசு தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டிய 10...

May 1, 2014

நடுவானில் பறக்கும் போது விமானமோட்டி திடீரென மரணமடைந்தார்.

147 பயணிகளுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நடுவானில் பறக்கும் போது விமானமோட்டி திடீரென மரணமடைந்தார். அமெரிக்காவின் பீனிக்ஸ் - பாஸ்டன் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தடம் எண் 550 என்ற...

May 1, 2014

பாகிஸ்தான், இந்தியா குற்றச்சாட்டு பரிமாற்றம்.

பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூயார்க் நகரத்தில் இஸ்லாமிக் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களின் ஆண்டு ஒருங்கிணைப்பு கூட்டம்...

May 1, 2014

ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்த இலங்கையின் சாயம்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்... ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பான  விவகாரத்தில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்துவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட...

May 1, 2014

ஒரு நிமிடம் கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளர் என்ற பெருமையை பெற்றார் சன்மே.

கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளராக இந்தியர் ஒருவர் மாறினார். ஒரு நிமிடம் மட்டுமே அவரால் உரிமையாளராக இருக்க முடிந்தது. கூகுள் நிறுவனத்தின் அஜாக்கிரதையால் இது நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பாப்சன் கல்லூரியில் எம்பிஏ படித்து வருபவர் சன்மே வெத்....

May 1, 2014

தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என முன்பு பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்

தீவிரவாதத்தை கை விட்டால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என ஐநாவில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்ட வட்டமாக தெரிவித்தார். ஐநாவில் நடைபெற்று வரும் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உள்ளிட்ட...

May 1, 2014

மீனவர்களையும் படகுகளையும் விடுதலைசெய்ய வேலை நிறுத்தப் போராட்டம்.

இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேரையும், அவர்களது 30 படகுகளையும் விடுதலைசெய்ய வலியுறுத்தி புதுகை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

May 1, 2014

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்!

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்ட உதவியை வழங்குவதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டத்தின் கீழான பயனாளிப் பெண்...