பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 7 இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல் சம்பவங்களில் 158 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் இந்தியா - பிரிட்டன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மோடி, கேமரூன் கூட்டாக பேட்டியளித்தனர்.
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு பிரிட்டன் என்று பிரிட்டன் பிரதமர் கேமரூன் தெரிவித்தார்.
சனி கிரகத்தைச் சுற்றி வரும் பல நிலவுகளில் என்சிலடுஸ் எனும் நிலவில் கடல் இருந்தது தெரியவந்துள்ளது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.
சனி கிரகத்தை ஆய்வு செய்ய, கேசினி விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது. தனது...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேருக்கு நவ.20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் பகுதியிலிருந்து அக்டோபர் 26ஆம் தேதி குவிட்சன், பொன்னுச்சாமி ஆகியோர்களின் படகுகளில் 11 மீனவர்கள்...
அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு ஆயுதங்கள் வழங்கியதாகக் கூறி அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய சகோதரர்களான யாஹ்யா பரூக் முகமது மற்றும் இப்ராகிம் ஜுபையர் முகமது உள்ளிட்ட 4 பேர் மீது அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டு, வழக்கு...
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பகுதியிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி...
இந்த ஆண்டில் கூகுளிடம் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி தலைமுடி சார்ந்தது. அதிலும், அதிகபட்சமாக ஆண்கள் தமது தலைமுடியைக் கொண்டைபோடுவது எப்படி? மற்றும் கொண்டைபோடும் அளவுக்கு தலைமுடியை வளர்ப்பது எப்படி? என்று கேட்டுள்ளனர்.
அதிகபட்சமாக தனது தேடுதல்...
அமெரிக்காவில் அதிக அளவில் பேசப்படும் இந்திய மொழியாக, இந்தி, உருவெடுத்துள்ளது. அங்கு வசிக்கும் 6.5 லட்சம் பேர், இந்தி பேசுகின்றனர்.
அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம், 2009-13ல் எடுத்த கணக்கெடுப்பில், அங்கு வசிப்பவர்கள் பேசும்...
இலங்கையில் நடைபெற்ற விழாவில் திருக்குறளுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் பாஜக எம்.பி தருண் விஜய்க்கு தமிழ் சாகித்ய விழா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கொழும்பு அருகேயுள்ள கண்டியில் மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா...