May 1, 2014

ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர். பராக்ஒபாமா

உலகச் சிறைக் கைதிகளில் 25விழுக்காட்டு பேர் அமெரிக்கர்களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலக மக்கள் தொகையில்...

May 1, 2014

ஒன்றரை வயது குழந்தை நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள விந்தை

பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது குழந்தை நஞ்சுப் பாம்பை கடித்துக் கொன்றுள்ள விந்தையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெற்கு பிரேசிலைச் சேர்ந்த ஜெயின் ஃபெரேறிய மற்றும் லூசியர் டிசோஸா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை லோரென்சோ.

May 1, 2014

எந்த இஸ்லாமியரும் இந்தியாவில் வாழ்வதை சிரமமாக உணர்ந்தால் பாகிஸ்தானிற்கு வரலாம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குறித்து பாஜக, தலைவர்கள் கூறி வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,

பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையது, சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பாரபட்சமாக நடத்தப்படுவதாக உணர்ந்தால் பாகிஸ்தானுக்கு...

May 1, 2014

இணையப் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதி

இணையப் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில், பலூன்கள் மூலம் இணையவசதியை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு...

May 1, 2014

ஆரோக்கிய பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

உலக வங்கியின் உதவியோடு, ஐக்கிய நாடுகள் அவை மற்றும்  உலக சுகாதார அமைப்பு உலகின் மிக ஆரோக்கியமான நாடுகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டது.

இதற்காக 10 லட்சம் மக்களிடம் புள்ளி விபரங்கள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில் வெளியான...

May 1, 2014

224 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. எகிப்து ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக...

May 1, 2014

ஆப்பிரிக்காவில் இந்தியா முக்கிய முதலீட்டாளராகத் திகழ்கிறது: மோடி.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகைக்கடன் இந்தியா வழங்கும்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகை கடன் வழங்க இந்தியா முன்வந்திருக்கிறது.

இந்திய-ஆப்பிரிக்க உச்சிநிலை மாநாட்டை...

May 1, 2014

கச்சத்தீவை தாரை வார்த்த பிறகு தான் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதவெறி சக்திகளை எதிர்த்து கண்டன கூட்டம்  நடந்தது.

கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய...

May 1, 2014

தமிழகமுதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கை அரசு பயப்படாது: அமைச்சர் மகிந்த அமரவீர.

இலங்கை சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர,

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு...