கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழும பங்குகள் விலை 600 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்- ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி.
27,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு...
இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து உலகத்தமிழர் வேண்டுகோளாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாசு பட்டியலிட்டு உள்ளார்.
07,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஈழத் தமிழர் அரசியல் அதிகாரப் பகிர்வு...
இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவித்து வருகிறது. இந்தியா பல்வேறு பொருளாதார உதவிகளை இலங்கை அரசுக்கு செய்து வருகிறது. இந்தச் சூழலில், ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள்- இந்தியாவிடம் தங்கள் சிக்கல்களுக்கும் தீர்வு வேண்டி முறையிட்டு இந்தியத் தலைமைஅமைச்சர்...
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத், இன்னும் சில ஆண்டுகளில் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பதாக ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.
05,தை,தமிழ்த்தொடராண்டு-5123: புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதுமே தட்பவெப்பம் அதிகரித்துள்ளது. இதில் மிகவும்...
டீசல் பெட்ரோல் விலையேற்றத்தின் எதிர் விளைவாக ஆட்சியைக் கவிழ்த்த கஜகஸ்தான் மக்களுக்கு உலக அளவில் பாராட்டு குவிந்து வருகிறது.
23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கஜகஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின்...
தானிவலவன் குழு இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசாமியை பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என்பதை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் விவரித்துள்ளார்.
19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்...
லி ஜிங்வேய்க்கு நான்கு அகவை இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார். சமூக வலைதளத்தில் இதைப் பதிவிட்டதன் மூலம் அவர் தன்னுடைய தாயைக் கண்டு மகிழும் பெரும்பேறு அவருக்கு...
உலக அளவில் நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்கள் பட்டியலில் சென்னைக்கு 8ஆம் இடம் கிடைத்துள்ளது நமக்கான பெருமிதம்.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னாட்டு அளவில் முடிந்துள்ள ஆண்டில் நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம்...
தினகர் உரிய முறைகளில் முயன்று, வரிவிலக்கு பெற்று, தனது முதலீட்டை முழுமையாக வேளாண் நிலங்கள் வாங்குவதற்கும் அவர் கிராமத்தின் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவிடவும் நமது வாழ்த்துகள்.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஐக்கிய அரபு அமீரகம் ஆயிரம் திர்காம்...