May 1, 2014

உலகமே கொண்டாடியது! பன்னாட்டுத் தாய்மொழி நாள் என்றும், உலகத்தாய்மொழி நாள் என்றும் நேற்றைய நாளை

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், போன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று பல்லோரும் சிறப்பாக இந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்றைய நாளை,...

May 1, 2014

புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அறங்கூற்று அமைச்சரின் எச்சரிக்கை!

ஜெனிவாவில் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும். அதனால் இங்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. இவ்வளவு காலமும் இவ்வாறான அறிக்கைகள் வெளிவந்துகொண்டு தானே இருந்தன. இனியும் அறிக்கை வெளியிடப்படும். அது கடுமையாக இருக்கும் என்பதற்காக இங்கு எதுவுமே மாறப் போவதில்லையே!...

May 1, 2014

ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்கு முந்திய கவுதம் அதானி! ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழும பங்குகள் விலை 600 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்- ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி.

27,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு...

May 1, 2014

உலகத்தமிழர் வேண்டுகோளாகப் பட்டியல்! இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு- விதிக்க வேண்டிய நிபந்தனைகளுக்கு

இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து உலகத்தமிழர் வேண்டுகோளாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாசு பட்டியலிட்டு உள்ளார்.

07,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஈழத் தமிழர் அரசியல் அதிகாரப் பகிர்வு...

May 1, 2014

இலங்கை அரசு எதிர்ப்பு! மோடிக்கு- ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மடல் அனுப்பி உள்ளமைக்கு

இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவித்து வருகிறது. இந்தியா பல்வேறு பொருளாதார உதவிகளை இலங்கை அரசுக்கு செய்து வருகிறது. இந்தச் சூழலில், ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள்- இந்தியாவிடம் தங்கள் சிக்கல்களுக்கும் தீர்வு வேண்டி முறையிட்டு இந்தியத் தலைமைஅமைச்சர்...

May 1, 2014

பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத்! வாழத்தகுதியற்ற நாடாக மறுவதை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறதாம்

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத், இன்னும் சில ஆண்டுகளில் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பதாக ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.

05,தை,தமிழ்த்தொடராண்டு-5123: புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதுமே தட்பவெப்பம் அதிகரித்துள்ளது. இதில் மிகவும்...

May 1, 2014

ஆட்சியைக் கவிழ்த்த டீசல் பெட்ரோல் விலையேற்றம்!

டீசல் பெட்ரோல் விலையேற்றத்தின் எதிர் விளைவாக ஆட்சியைக் கவிழ்த்த கஜகஸ்தான் மக்களுக்கு உலக அளவில் பாராட்டு குவிந்து வருகிறது. 

23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கஜகஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின்...

May 1, 2014

டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநராக அசோக் எல்லுசாமி! உலகைக் கலக்கும் தமிழர்கள் வரிசையில்

தானிவலவன் குழு இயக்குனராக தமிழ்நாட்டைச்  சேர்ந்த அசோக் எல்லுசாமியை பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என்பதை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் விவரித்துள்ளார்.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்...

May 1, 2014

சமூக வலைத்தளம் சாதித்துக்கொடுத்தது! 33 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகனுக்கு அம்மா கிடைக்கப்பெற

லி ஜிங்வேய்க்கு நான்கு அகவை இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார். சமூக வலைதளத்தில் இதைப் பதிவிட்டதன் மூலம் அவர் தன்னுடைய தாயைக் கண்டு மகிழும் பெரும்பேறு அவருக்கு...