இம்ரான்கானின் மனந்திறந்த பேச்சு 'எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை என்பது முதன்மையானது. பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது. சொந்தமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு...
நேற்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினார்கள். மக்கள் புரட்சி வெடிக்கும் அளவிற்கு அங்கு மக்கள் சாலையில் இறங்கி கடுமையாக போரட்டங்களை செய்து வருகிறார்கள். ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவி விலகிட வேண்டும்...
உலக அளவில் உக்ரைன் போரையும் தாண்டி, தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருவது, பேரளவாக முன்னெடுத்த சிங்களப் பேரினவாதத்தால் சீரழந்து கொண்டிருக்கும் இலங்கை நாடுதான்.
16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை...
தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் அரசு முறைப் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குறளிச்செலாவணிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகிக் கொண்டே வரும்நிலையில் சராசரியாக அனைத்து குறளிச்செலாவணிகள் மதிப்பு 15 விழுக்காடு வரை கூடியுள்ளது.
11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: குறளிச்செலாவணிக்கு (கிரிப்டோகரன்சி) தொடர்ந்து ஆதரவு பெருகிக்...
துபாய் பன்னாட்டுத் தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் இந்தக் கிழமை முழுவதும் தமிழ்நாடு கிழமையாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாயில் நூற்றி...
முன்பு இலங்கையில் சிங்களப் பேரினவாதிகள் இனப்போரை முடுக்கியதைத் தொடர்ந்து அகதிகளாக தமிழ்நாட்டை எதிர்நோக்கிய ஈழத்தமிழர்கள்- தற்போது நிருவாகத் திறமையற்ற ஆட்சியாளர்களின் பொருளாதாரச் சீரழிவில் அகதிகளாக தமிழ்நாட்டை...
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சிமொழிகளில் ஒன்று தமிழ் என்பதை பெருமிதமாகக் கொண்டாடும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. இந்த முன்னெடுப்பின் பின்னணியில் அமைந்த சான்றோர் பெருமக்களுக்கு நமது நெஞ்சார்ந்த...
தற்போது இலங்கையில் தமிழர்வெறுப்பு தலைமை பெறாத, நல்லவை நாடிய கருத்துப்பரப்புதல் முன்னெடுக்கப்பட தொடங்கியுள்ளது. அதில் இடம்பெறும் தீயசொலின் வகையை சுட்டிக்காட்டுவதற்கானது இந்தக் கட்டுரை.
09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இதுவரை, இலங்கையின் அரசுமுறை கருத்துப்...