May 1, 2014

மீண்டும் அகதிகளாக தமிழ்நாட்டை நோக்கி ஈழத்தமிழர்கள்! முன்பு இனப்போர் பாதிப்பில்- தற்போது பொருளாதாரச் சீரழிவில்

முன்பு இலங்கையில் சிங்களப் பேரினவாதிகள் இனப்போரை முடுக்கியதைத் தொடர்ந்து அகதிகளாக தமிழ்நாட்டை எதிர்நோக்கிய ஈழத்தமிழர்கள்- தற்போது நிருவாகத் திறமையற்ற ஆட்சியாளர்களின் பொருளாதாரச் சீரழிவில் அகதிகளாக தமிழ்நாட்டை...

May 1, 2014

பெருமிதம்! தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சிமொழிகளில் ஒன்று தமிழ்

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சிமொழிகளில் ஒன்று தமிழ் என்பதை பெருமிதமாகக் கொண்டாடும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. இந்த முன்னெடுப்பின் பின்னணியில் அமைந்த சான்றோர் பெருமக்களுக்கு நமது நெஞ்சார்ந்த...

May 1, 2014

முன்னெடுக்கப்படும் நல்லவை நாடி தீய சொலின்! இலங்கையில் சிங்களப் பேரினவாத கருத்துப்பரப்புதலுக்கு காற்புள்ளியுடன்

தற்போது இலங்கையில் தமிழர்வெறுப்பு தலைமை பெறாத, நல்லவை நாடிய கருத்துப்பரப்புதல் முன்னெடுக்கப்பட தொடங்கியுள்ளது. அதில் இடம்பெறும் தீயசொலின் வகையை சுட்டிக்காட்டுவதற்கானது இந்தக் கட்டுரை.

09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இதுவரை, இலங்கையின் அரசுமுறை கருத்துப்...

May 1, 2014

இன்று சிட்டுக்குருவி நாள்!

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள் நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறான சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் போன்ற சில காரணங்கள் சிட்டுக் குருவி என்ற இந்த அழகுப் பறவை இனத்தை அழிவுப் பாதையில் தள்ளி...

May 1, 2014

பொருளாதார வல்லுநரின் படர்க்கை நிலை எச்சரிக்கை! இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்தால் இலங்கை மாதிரி நிலைமை தான் ஏற்படும்

பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் படர்க்கை நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது- இன, மத உணர்வில் ஆட்சியை முன்னெடுக்கும் எந்த நாட்டு ஆட்சியாளருக்கும் பொருந்தும். இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்தால் இலங்கை மாதிரி நிலைமை தான் ஏற்படும் என்கிறது அவரது...

May 1, 2014

குமாரசாமி காட்டம்! நீட் தேர்வின் வெட்கமற்ற பிரதிபலிப்பே உக்ரைனில் மருத்துவ மாணவனின் உயிரிழப்பு.

தகுதி என்ற பெய்யான போர்வையில் நலிவடைந்த ஏழைக்குழந்தைகளின் திறமைக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் வெட்கமற்ற பிரதிபலிப்பே உக்ரைனில் மருத்துவ மாணவனின் உயிரிழப்பு என்பதை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தெளிவுபடுத்தியுள்ளார்.
 

May 1, 2014

இலண்டனில் பலாக்கனி ரூபாய் 16000க்கு விற்ற விந்தையால்! வந்தது- தமிழர் முக்கனிகளில் ஒன்றான பலா குறித்த இந்தக் கட்டுரை

லண்டனில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழைமையான உணவுச் சந்தைகளில் ஒன்றான போரோ சந்தையில் ஒரு பலாப் பழம் 160 யூரோவுக்கு (இந்திய விலையில் 16,226 ரூபாய்) விற்பனையாகிறது. என்பது நமது இந்தக் கட்டுரைக்குக் காரணமான செய்தியாகும்.

10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: புவி...

May 1, 2014

உலகமே கொண்டாடியது! பன்னாட்டுத் தாய்மொழி நாள் என்றும், உலகத்தாய்மொழி நாள் என்றும் நேற்றைய நாளை

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், போன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று பல்லோரும் சிறப்பாக இந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்றைய நாளை,...

May 1, 2014

புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அறங்கூற்று அமைச்சரின் எச்சரிக்கை!

ஜெனிவாவில் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும். அதனால் இங்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. இவ்வளவு காலமும் இவ்வாறான அறிக்கைகள் வெளிவந்துகொண்டு தானே இருந்தன. இனியும் அறிக்கை வெளியிடப்படும். அது கடுமையாக இருக்கும் என்பதற்காக இங்கு எதுவுமே மாறப் போவதில்லையே!...