May 1, 2014

தனது மகன் கைதால் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்று மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி

தனது மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால் அது சிறந்த விடயமாக இருந்திருக்குமென மஹிந்த ராஜபக்ஷ வெந்து வெதும்பி தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக வெலிகடை சிறைச்சாலைக்குச் சென்ற...

May 1, 2014

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்ச கைது

சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் மகன் யோஷித ராஜபட்ச உள்பட 5 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

 

இதுகுறித்து இலங்கை...

May 1, 2014

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயில் சேருமாறு பீகார் மாணவனுக்கு போனில் அழைப்பு

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயில் சேருமாறு பீகார் மாணவனுக்கு போனில் அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். பீகாரின் ராய்மூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார். இவர் அப்பகுதியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பகுதி நேரமாக அங்குள்ள துணிக்கடையில் வேலை...

May 1, 2014

இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு நவாஸ் ஷெரீஃப் வருத்தம்

பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வருத்தம் தெரிவித்தார்.

 

பஞ்சாப் மாநிலம்,...

May 1, 2014

லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 11 நிமிடத்தில் செல்லும் ‘ஆன்டிபாட்’ என்ற புதிய விமானம்

லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 11 நிமிடத்தில் செல்லும் வகையில் ‘ஆன்டிபாட்’ என்ற புதிய விமானத்தை கனடா நாட்டு விமான  நிறுவனத்தின் பெறிஞர் சார்லஸ் வடிவமைத்துள்ளார். ஒலியின் வேகம் மணிக்கு 1195 கிலோமீட்டர். இது 1 மேக் என அலகிடப்படுகிறது. 2...

May 1, 2014

ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 76வது இடம்

ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 76வது இடம் கிடைத்துள்ளது. பொதுத் துறையில் ஊழல் குறித்த ஆய்வு நடத்தி வரும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு, உலக  வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து உலக...

May 1, 2014

கே.ஆர். ஸ்ரீதர் - அமெரிக்கா முழுமையும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் தமிழர்

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க வணிக உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத்...

May 1, 2014

எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை

பாடப் புத்தக கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆங்கில பாடப் புத்தகத்தில்,

‘நீ எங்க...

May 1, 2014

மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்

இங்கிலாந்தில் பெண்கள் பர்தா அணிய கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என...