May 1, 2014

திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு

இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்....

May 1, 2014

சிங்கப்பூரில் பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் கலந்துக்கொண்டு வாழ்த்து

சிங்கப்பூரில் தமிழர்கள் கொண்டாடிய பாரம்பரிய பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமரான லீ ஹிசீன் லூங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பொங்கல் திருவிழா தொடர்ந்து 4 நாட்கள் வெகுவிமரிசையாக உலகம்...

May 1, 2014

அமெரிக்க டாலரில் உள்ள ‘கடவுள் மீது நம்பிக்கையாக’ வாசகத்திற்கு எதிராக வழக்கு

உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் அமெரிக்க டாலர் பணத்தாள்களில் அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ள ‘கடவுள் மீது நம்பிக்கையாக’ என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

May 1, 2014

பாராட்டுவோம் ஜப்பான் அரசை

ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கமி-கிரதாகி பகுதியில் செல்கிறது. ஆனால் இப்பகுதியில் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. தற்போது அந்த ரெயிலில் ஒரே ஒரு பயணி...

May 1, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவப்படை’

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது. அதற்கான புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க திறமை வாய்ந்த ‘எலிகள் ராணுவப்படை’யை தயார் செய்து வருகிறது. எலிகளுக்கு...

May 1, 2014

ஒபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்

அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரத்தைத் தடுப்பது குறித்த உரை நிகழ்த்திய போது அதிபர் ஒபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டிற்கு...

May 1, 2014

குழந்தை அழுகைக்கான காரணத்தைக் கண்டறியும் புதிய செல்பேசிபயன்பாடு

குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தைக் கண்டறியும் புதிய செல்பேசிபயன்பாடு ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பயன்;பாட்டில், நூற்றுக்கும்...

May 1, 2014

ராஜபக்சே ஆட்சி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள்: இலங்கை அரசு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்;சே ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டனர். மனித உரிமை அப்பட்டமாக...

May 1, 2014

சிங்கப்பூரின் தேசியக் கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியமை

இஸ்ரேலின் துணைநிலை தூதரக அதிகாரி ஒருவர், அவரது வீட்டில் நடந்த விருந்தொன்றின் போது சிங்கப்பூரின் தேசியக் கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியமை படம்பிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.