May 1, 2014

ஐ.நா. மனித உரிமை ஆணையர் தமிழர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்காக இலங்கை சென்றுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் தமிழர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த...

May 1, 2014

ஜனநாயகத்தில், பேச்சு சுதந்திரம் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: கமல் ஹாசன்

ஜனநாயகத்தில், பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது; அந்த சுதந்திரம் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, நடிகர் கமல் ஹாசன் பேசினார்.

 

அமெரிக்காவின்...

May 1, 2014

இந்திய மீனவர் படகுகளை திரும்பக் கொடுக்க மாட்டோம்; இலங்கை அமைச்சர்

இலங்கை அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் மீன்பிடி வள்ளங்களும் உபகரணங்களும் எக்காரணம் கொண்டும் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது என இலங்கை மீன்பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

May 1, 2014

நிலவில் கால் பதித்து நடந்த விண்வெளி வீரர் மரணம் அடைந்தார்

நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற்றவர், எட்கர் மிட்செல் (வயது 86). அமெ ரிக்கரான இவர், 1971-ம் ஆண்டு, இதே பிப்ரவரி மாதம் 5-ந் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் ஆலன் ஷெப்பேர்டு என்ற விண் வெளி வீரருடன் சென்று நிலவில்...

May 1, 2014

இலங்கை இந்தியா விவகாரத்தில் சீனா முட்டுக்கட்டை போடுவது வழக்கமான ஒன்று

நடுவண் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே மற்றும் எதிர்க்கட்சத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

 

May 1, 2014

புதிய அரசியல் சட்டம்! இலங்கை ஜனாதிபதிக்கு வைகோ கண்டனம்

ஈழத்தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக்க புதிய அரசியல் சட்டம்! இலங்கை ஜனாதிபதிக்கு வைகோ கண்டனம்

கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாறு இன்னும் எத்தனை ஆண்டு காலம் தொடருமோ! என்று உலகத் தமிழினம்...

May 1, 2014

வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 256 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஆண்டு சந்தா விதிக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனை இனி இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

May 1, 2014

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது கண்கள் பனிக்க மரியாதை செலுத்தினார் இரா.சம்பந்தன்

இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில், மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த எதிர்ப்புக்கும் மத்தியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்கள்...

May 1, 2014

வாட்ஸ் ஆப், ஜி மெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கை நூறுகோடியைத் தாண்டியது

மொபைல் போன் மெசேஜிங் அப்ளிகேஷன், வாட்ஸ் ஆப் நேற்று, புதிய சாதனை படைத்தது. உலகம் முழுவதும், 100 கோடி பேர் அந்த, பயன்பாட்டை பயன்படுத்துவதாக அறிவித்தது. அதிலும், கடந்த, ஐந்து மாதங்களில் மட்டும், 10 கோடி பேர் புதிதாக அந்தப் பயன்பாட்டை பயன்படுத்தி...