May 1, 2014

இலங்கையில் தொழில் தொடங்க முனைவோர்கள் ஏகப்பட்ட நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது

இலங்கையிலேயே மிகவும் வறுமை மிகுந்த மாவட்டங்களாக முல்லைத்தீவும் மன்னாரும் உள்ளன என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண...

May 1, 2014

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவருக்கு

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும், கொலம்பியா நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவருமான ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசனின் பெயரைப் பரிந்துரைக்க அதிபர் ஒபாமா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

May 1, 2014

போப் ஆண்டவரும், ஆர்த்தோடக்ஸ் தலைவரும் சந்தித்த நிகழ்வு

கி.பி.1054-ல், கிறிஸ்தவ மதம் போப் ஆண்டவரை தலைமையாக கொண்ட லத்தீன் திருச்சபை எனவும், ஆர்த்தோடக்ஸ் சபை எனவும் இரண்டாகப் பிரிந்தது. இந்த இரு சபைகளையும் இணைக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வரும் நிலையில், ஆர்த்தோடக்ஸ் சகோதரர்களை சந்தித்து...

May 1, 2014

எனது வெற்றியால்தான் மரண தண்டனையில் இருந்து ராஜபக்சே தப்பினார்: சிறிசேனா

எனது வெற்றியால்தான் மரண தண்டனையில் இருந்து ராஜபக்சே தப்பினார் என்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார்.

இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரின்போது நடந்த மனித...

May 1, 2014

ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும்:இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தனது மனைவி மைத்ரி விக்ரம சிங்கேயுடன் கேரள மாநிலம் குருவாயூர் சென்ற போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் போர்க் குற்றங்கள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து...

May 1, 2014

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து. மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல்...

May 1, 2014

இறுதிச் சடங்கு நடக்கும் மைதானத்துக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தையிடம் அசைவு

சீனாவில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனை ஒன்றில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

 

வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட...

May 1, 2014

அரசியல்மயமாகி விட்ட இலங்கை நீதிபதிகள், போர்க்குற்ற விசாரணைக்கு ஏற்றவர்கள் அல்ல: ஐ.நா.

ராணுவம் ஆக்கிரமித்துள்ள இலங்கை தமிழர்களின் நிலங்களை அவரவரிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று இலங்கைக்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையர் கூறினார்.

 

ஐ.நா. மனித உரிமைகள்...

May 1, 2014

அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அதிகாரி ஆகியுள்ளார் சுந்தர் பிச்சை

கூகுளின்  தாய் நிறுவனமான ஆல்பபெட், சுந்தர் பிச்சைக்கு 2,73,328 கிளாஸ் சி பங்குகள் வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 19.9 கோடி (சுமார் ரூ.1,350 கோடி) அமெரிக்க  டாலர். இதற்கு முன்பு இந்நிறுவனத்தில் சுந்தர் பிச்சை வைத்திருந்த பங்கு மதிப்புடன்...