May 1, 2014

இலங்கை பயணம் வேண்டாம் என! அமெரிக்க தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு, இலங்கை பயணம் வேண்டாம் என பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கி உள்ளது.

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி,...

May 1, 2014

இந்திய மீனவர்களுக்கு பிணை வழங்க தலைக்கு ஒரு கோடி கேட்கிறது இலங்கை!

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பிணையில் செல்ல ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பதாக இலங்கை அறங்டகூற்றுமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் இராமேசுவரம் பகுதி இந்திய மீனவர்கள்...

May 1, 2014

நீங்கள் வெளியிட்ட இடுகையைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் கீச்சுவில் எதிர்பார்க்கின்றீர்களா! கருத்துக் கணிப்பு முன்னெடுப்பு

உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவியருமான எலான் மஸ்க் கீச்சுவில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார். நீங்கள் வெளியிட்ட இடுகையைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் கீச்சுவில் எதிர்பார்க்கின்றீர்களா என்பதே அந்தக் கருத்துக்...

May 1, 2014

அறுபத்திநான்கு ஆண்டுகளாக இசை விருதுகள்! 86 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, அமெரிக்காவில்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில் 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை சிறப்பாகத்...

May 1, 2014

நடப்பு காலண்டில் எகிறியிருக்கிறதாம்! எலான்மஸ்க், பெசோஸ், பில்கேட்ஸ் என எல்லாரையும் தாண்டி அதானியின் சொத்து

அம்பானிக்கு அடுத்தபடியாக 97.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நடப்பு காலண்டில் மட்டும் அதானியின் நிகர சொத்து மதிப்பு 27விழுக்காடு அதிகரித்துள்ளது. நாம் அடிக்கடி உலகப்பெரும்பணக்காரர்கள் பற்றி பேசுவது...

May 1, 2014

இம்ரான்கானின் வெளிப்படையான தகவல்! எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை முதன்மையானது

இம்ரான்கானின் மனந்திறந்த பேச்சு 'எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை என்பது முதன்மையானது. பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது. சொந்தமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு...

May 1, 2014

இலங்கையில் சேனை குவிப்பு! தற்போது போராடுவது சிங்களப் பேரின மக்கள்

நேற்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினார்கள். மக்கள் புரட்சி வெடிக்கும் அளவிற்கு அங்கு மக்கள் சாலையில் இறங்கி கடுமையாக போரட்டங்களை செய்து வருகிறார்கள். ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவி விலகிட வேண்டும்...

May 1, 2014

ஆசிய அளவில் முதலிடம், உலக அளவில் ஆறாவது இடம் பெற்றுள்ளது இலங்கை! பணவீக்கத்தில்

உலக அளவில் உக்ரைன் போரையும் தாண்டி, தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருவது, பேரளவாக முன்னெடுத்த சிங்களப் பேரினவாதத்தால் சீரழந்து கொண்டிருக்கும் இலங்கை நாடுதான்.
 
16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை...

May 1, 2014

துபாயில் ஸ்டாலின்! தமிழ்நாட்டில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வகைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் அரசு முறைப் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.