உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவியருமான எலான் மஸ்க் கீச்சுவில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார். நீங்கள் வெளியிட்ட இடுகையைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பை நீங்கள் கீச்சுவில் எதிர்பார்க்கின்றீர்களா என்பதே அந்தக் கருத்துக்...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில் 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை சிறப்பாகத்...
அம்பானிக்கு அடுத்தபடியாக 97.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் நடப்பு காலண்டில் மட்டும் அதானியின் நிகர சொத்து மதிப்பு 27விழுக்காடு அதிகரித்துள்ளது. நாம் அடிக்கடி உலகப்பெரும்பணக்காரர்கள் பற்றி பேசுவது...
இம்ரான்கானின் மனந்திறந்த பேச்சு 'எந்தவொரு நாட்டிற்கும் தன்னுடைமையான வெளியுறவுக் கொள்கை என்பது முதன்மையானது. பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது. சொந்தமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு...
நேற்று இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு முன்பாக மக்கள் குவிந்து போராட்டம் நடத்தினார்கள். மக்கள் புரட்சி வெடிக்கும் அளவிற்கு அங்கு மக்கள் சாலையில் இறங்கி கடுமையாக போரட்டங்களை செய்து வருகிறார்கள். ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவி விலகிட வேண்டும்...
உலக அளவில் உக்ரைன் போரையும் தாண்டி, தலைப்புச் செய்தியில் இடம் பெற்று வருவது, பேரளவாக முன்னெடுத்த சிங்களப் பேரினவாதத்தால் சீரழந்து கொண்டிருக்கும் இலங்கை நாடுதான்.
16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை...
தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் அரசு முறைப் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குறளிச்செலாவணிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகிக் கொண்டே வரும்நிலையில் சராசரியாக அனைத்து குறளிச்செலாவணிகள் மதிப்பு 15 விழுக்காடு வரை கூடியுள்ளது.
11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: குறளிச்செலாவணிக்கு (கிரிப்டோகரன்சி) தொடர்ந்து ஆதரவு பெருகிக்...
துபாய் பன்னாட்டுத் தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் இந்தக் கிழமை முழுவதும் தமிழ்நாடு கிழமையாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாயில் நூற்றி...