இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, வருண் மல்கோத்ராவின், ஸ்டார்ட் அப் நிறுவனத்தை, கூகுள் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
கனடா நாட்டில் உள்ள, டொரண்டோவை சேர்ந்தவர் வருண் மல்கோத்ரா. இவர், இந்திய...
பூமியைப் போல உயிர் வாழத் தகுதியுள்ள மூன்று கோள்களைக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பெல்ஜியத்தில் உள்ள லீகோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் உயிர் வாழத் தகுதியுள்ள 3 கோள்கள் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளன என்று...
2 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி இந்தியாவில் இருக்கும் இத்தாலி கடற்படை வீரரை, தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு ஐ.நா. நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக இத்தாலி அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த 2012-ம்...
ஐபேசி புதுமாடல் அறிவித்து விற்பனை தொடங்கிய முதல் நாளே வரிசையில் நின்று வாங்கியவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு உலகையே தனக்குள் கட்டிப்போட்டு வைத்திருந்தது ஆப்பிள் நிறுவனம்.
ஒருங்கிணைந்த இந்தியாவை ஆண்ட கிழக்கு இந்தியா கம்பெனி, கடந்த 1849-ம் ஆண்டில் பஞ்சாப் பிராந்தியத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போது பஞ்சாப் மன்னராக இருந்த 14 வயது சிறுவனிடம் இருந்து கோஹினூர் வைரம் பறிக்கப்பட்டது. அந்த வைரம் பிரிட்டிஷ் ராணி...
இன்று வெயில் நான்கு நகரங்களில் சதம் அடித்தது. ஐந்து நகரங்களில் சதம் அடித்தது, அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது
என்றெல்லாம் படிக்கிறோம்.
குறிப்பாக இந்த ஆண்டு கோடையில் வெயில் மிக...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் அமெரிக்க-பிரிட்டன் வர்த்தத்தை எட்டுவதற்கு 10ஆண்டுகள் ஆகும் என பிரிட்டனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி 4நாள் பயணமாக பிரிட்டனுக்கு...
அமெரிக்க குடியரசுதலைவர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்குவதில் தீவிரமாக உள்ள டொனால்டு டிரம்ப், தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், டெலாவரில் தனது ஆதரவாளர்கள்...
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய யூனியன் அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து அங்கம் வகிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, அந்த...