இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைத்து புதிய தேசிய பாதுகாப்பு சட்டமொன்றைக் கொண்டுவருவது இலங்கையின் ஜனநாயகத்துக்கும்,
எதிர்காலத்துக்கும் நல்லது என்று இலங்கைக்கான அமெரிக்கத்...
ஹரியாணா மாநிலம், குர்கானில் பிரிட்டானிகா தகவல் களஞ்சிய புத்தக நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர், 19-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குர்கான் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹவா...
லிதுவேனியாவில் உள்ள வில்நீயஸ் நகரில் உள்ள கெய்லி ருகி ஒட்டலில்,
ரஷ்யா ஜனாதிபதி புதின், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இருவரும் முத்தமிடுவது போன்று சுவர் ஒவியம் வரையப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகவும் வயதான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சூசன்னா (வயது 116) உடல் நலக்குறைவால் காலமானார்.
அமெரிக்காவில் உள்ள அலாபமா மாநிலத்தை சேர்ந்தவர் சூசன்னா...
நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர்...
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பிரதமர் நரேந்திர மோடியை மே 13 இரவு தில்லியில் சந்திக்கவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வரும் சிறீசேனா, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்ப மேளாவின் இறுதி நிகழ்வில்...
சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கோள்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சூரிய மண்டலத்தைப் போலவே, பல சூரிய மண்டலங்கள் உள்ளன. விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கோள்கள்; சுற்றி...
பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த (ஒப்படைக்க) பிரிட்டன் மறுத்துவிட்டது. தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தியாவின் கோரிக்கையை...
புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஊடுருவிய 10 வயது சிறுவனுக்கு, அந்த வலைதள உரிமையாளரான முகநூல் நிறுவனம் 10 ஆயிரம் டாலர் வெகுமதி அளித்துள்ளது.
தங்களது வலைதளங்களில் ஊடுருவுவதன் மூலமாக, அதன் கட்டமைப்புகளில் உள்ள...