தென் கொரியாவின் சியோல் நகரில் அணு சக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகள் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் இந்தியாவை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இருப்பினும் இந்தியா சேருவதற்கு பிரேசில்,...
சீனாவின் ஆண்டாண்டு நாய் இறைச்சி திருவிழா யூலின் பகுதியில் கோலாகலமாக தொடங்கியது
யூலின் பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த நாய் இறைச்சி விழாவில் இந்த முறை 10,000 நாய்கள் வரை...
அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோ சிப்ஸ்’களை வைத்து சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.
சீனா அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில்...
உலக ஓகம் நாளை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று சிறப்பு ஓகம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின்பேரில், ஆண்டு தோறும் ஜூன் 21-ம் நாள் உலக ஓகம் நாளாகக் கொண்டாடப் படும் என ஐ.நா....
புளோரிடாவில் நடந்த இசைக் கச்சேரி ஒன்றில் இளம் பாப் பாடகி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பாடகியின் பெயர் கிறிஸ்டினா...
இவ்வுலகம் மிகுந்த ஆபத்தான இடமாக மாறி வருகிறது என்றும், இன்று (ஜூன்,09,2016.) உலகில் பத்து நாடுகள் மட்டுமே சண்டைகளே இன்றி உள்ளன என்றும், உலகளாவிய அமைதிக் குறியீட்டை வெளியிட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆண்டுதோறும்...
சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது துவைக்கும் இயந்திரத்தில் துணிகளை துவைப்பதற்கு போட்டார்.
துவைக்கும் இயந்திரம் இயக்கினால் இயங்கவில்லை. எதோ பழுது என்று நினைத்தவர் துவைக்கும் இயந்திரத்திற்குள் தனது தலையை...
பிரபாகரன் மரணிக்கவில்லை: இலங்கை அமைச்சர் பரபரப்பு பேட்டி
இலங்கை துணை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த கொரில்லா கூண்டில் புகுந்த சிறுவனின் உயிரைக் காக்க அந்தக் கொரில்லாவைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின்...