பிரான்ஸின் நைஸ் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் பயங்கரவாதி ஒருவன் கண்டய்னர் லாரியை விட்டு ஏற்றியதில், 80 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிரான்ஸில் ஆண்டுதோறும் ஜூலை...
மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் தொடர்வண்டி நிலையம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா இன்னும் 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது என்று சீனாவின், அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் விமர்சனம் செய்துள்ளது.
கடந்த மாதம் இந்தியா அணுசக்தி வினியோக குழுவில் இணைய மேற்கொண்ட முயற்சிகளை...
உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் இந்தோனேஷியாவில் வசிக்கும் ஆர்ய பெர்மானா.
பத்து அகவையுள்ள இவனது எடை 192 கிலோ.
அரிசி, இறைச்சி உணவுகளை தினமும் 5 வேளை சாப்பிடுகிறான். உடல் பருமானால் நடக்க...
பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி, அங்கு பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு,
‘கார்னெகி கார்பரேஷன்’ என்ற நிறுவனம்,
‘சிறந்த குடியேறியவர்: அமெரிக்காவின் பெருமைக்குரியவர்’...
பிரிட்டன் இல்லாமல் முதல் முறையாக நடைபெறும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு
40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிரிட்டன் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது.
ஐரோப்பிய யூனியன்...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகினால் தனிநாடாக செயல்பட நேரிடும் என்று ஸ்காட்லாந்து எச்சரித்துள்ளது. கடந்த வாரம் நடந்த பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தனர். ஆனால்...
நிலையான பொருளாதாரம், திட்டமிட்ட அரசின் சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டும் இருப்பதால் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் இந்தியா தாங்கும் என்று நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகிய இருவரும்...