May 1, 2014

1000 பின்லேடன்கள் வந்தாலும் சமாளிக்கும் அமெரிக்கா, மேத்யூவை எண்ணி கலக்கம்

பாதுகாப்பிலும், கட்டமைப்பிலும் வல்லரசு நாடாக விளங்கினாலும் சுமார் 20 லட்சம் மக்களுக்கு மேல் இடமாற்றம் செய்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறது அமெரிக்கா. கரீபியன் கடலில் உருவாகி மிரட்டிக் கொண்டிருக்கும், “மேத்யூ” சூறாவளி புயல்தான் இதற்குக்...
May 1, 2014

பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டும் பணியை சீனா

இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டும் பணியை சீனா வேகப்படுத்தி வருகிறது. இந்தியாவிற்கு தற்போது அதிக முட்டுக்கட்டை சீனா வாயிலாக வந்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்...
May 1, 2014

பெரும்பாலான நாடுகளின் புறக்கணிப்பால், “சார்க்” மாநாடு ஒத்தி வைப்பு

பாகிஸ்தானில் நடக்கவுள்ள, 'சார்க்” மாநாட்டை, இலங்கையும் புறக்கணித்ததை அடுத்து, அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு எனப்படும், 'சார்க்” அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும்...
May 1, 2014

சீனத் தலைமை தூதர் கூறியதாக வந்தச் செய்திகளை மறுத்துள்ளது சீனா.

எந்த ஒரு அயல்நாட்டு தாக்குதலிலும் சீனா பாகிஸ்தான் பக்கமே நிற்கும், என்று பாகிஸ்தானில் சீன தலைமை தூதர் யூ போரென் கூறியதாக வந்தச் செய்திகளை மறுத்துள்ளது சீனா. பாகிஸ்தான் பஞ்சாப் முதல்வர் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், சீன தலைமை...
May 1, 2014

ஒபாமா தரையிறங்கிய போது, ‘இது எங்களுடைய நாடு!’ என சீன அதிகாரி கூச்சல்

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா விமானத்தில் இருந்து தரையிறங்கிய போது, ‘இது எங்களுடைய நாடு!’ என சீன அதிகாரி கூச்சலிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சினாவின் ஹாங்சோவ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ‘ஜி-20’...
May 1, 2014

ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கிய அதிகாரியைச் சுட்டுக்கொல்ல உத்தரவு

வடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடக்கிறது. அவரது தாத்தா, அப்பா, தற்போது அவர் என ஒரு குடும்பத்தினர்தான் ஆண்டு வருகின்றனர். உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அங்கு மனித உரிமை மீறல்கள் மிக அதிகளவில் நடப்பதாக சர்வதேச அரங்கில் குற்றம் சாட்டப்படுகிறது. கடுமையான...
May 1, 2014

தூத்துக்குடியில் ஆசிரியையை வெட்டிக்கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை

தூத்துக்குடியில் ஒருதலைக்காதலில் ஆசிரியையை வெட்டிக்கொலை செய்துவிட்டு, காவல்துறைக்குப் பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் நியுமென். இவரது மகள் பிரான்சினா (அகவை24). இவர்...
May 1, 2014

மோடி பலுசிஸ்தான் ஆதரவு

பலுசிஸ்தானில் அரங்கேறிவரும் மனித உரிமை மீறல் குறித்து குரல் கொடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அப்பகுதி மக்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியக் கொடியைக் கையில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள...
May 1, 2014

உலகின் 10பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடமாம்

உலகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. NEW WORLD WEALTH என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு நாடுகளிலும் தனிநபரின் சொத்து மதிப்பை சராசரியாகக் கொண்டு ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கிடப்பட்டதாக...