இடநெருக்கடி காரணமாக, சிறைகளில் இருந்து, 38 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.
மேற்காசிய நாடான துருக்கியில், சமீபத்தில், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புரட்சிக்கு முயற்சித்தனர். அந்தப் புரட்சியை, துருக்கி மக்களே முறியடித்தனர்.
அப்போது...