கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிற இலங்கையில் நடத்தப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் முன்னெடுத்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாக்கப்பட்டது உலகளாவிய கண்டனங்களுக்குள்ளாகி...
தமிழ்நாட்டின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவிட உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு- தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை தமிழர்களுக்கு கட்டாயத்தேவைப்...
சித்திரையில் புத்தாண்டையும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவையும், கார்த்திகையில், விளக்குத் திருவிழாவையும், தையில் பொங்கல் திருவிழாவையும் இயற்கை காரணம் பற்றி தமிழர் கொண்டாடி வருகின்றனர். விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு. மௌவல் படிப்பாளர்களுக்கு...
தலைமை ஏற்றுச் சிறப்பித்த சான்றோர் பெருந்தகை: சாக்ரடீஸ் மு.சக்கையா அவர்கள்- குமரிநாடனின் நட்பு தொடங்கி, அவரின் பெயருக்கான காரணம், அவர் கிண்டில் பதிப்பில் வெளியிட்ட பத்து நூல்கள் குறித்த விரிவான விளக்கத்தோடு, தன் நினைவாற்றல், தனக்கு நண்பர்கள் வழங்கிய சாக்ரடீஸ் என்கிற...
இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவியில் இருந்து விலக கோரி ஆர்ப்பாட்டத்தில்...
இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர் இனவாத மதவாதத் தலைவர்கள் ஆனால் அதைவிட மோசமாக, அவர்கள் தங்கள் சொந்த குடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. என்று முன்னால் துடுப்பாட்ட வீரர் சங்கக்காரா காட்டத்தை...
பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் தலைமைஅமைச்சர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய தலைமைஅமைச்சர் யார் என்பது நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு, இலங்கை பயணம் வேண்டாம் என பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கி உள்ளது.
25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி,...
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பிணையில் செல்ல ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பதாக இலங்கை அறங்டகூற்றுமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் இராமேசுவரம் பகுதி இந்திய மீனவர்கள்...