May 1, 2014

செருமனி நாட்டில் மோடி! மீண்டும் தொடங்கி விட்டது தலைமைஅமைச்சர் உலகப்பயணம்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வந்த உறுதியற்ற அரசியல் சூழலை ஒரு பொத்தானை அழுத்தி, இந்திய மக்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர் என்று தொடர்ந்தார் மோடி தன் பேச்சை.

20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்த ஆண்டின் முதல் உலகப்பயணத்தில் தலைமைஅமைச்சர் மோடி,...

May 1, 2014

சென்னையில் தனது உலகின் மிகப்பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ளது! நீல்சன்ஐக்யூ நிறுவனம். திறந்து வைத்தவர் நம்ம முதல்வர்

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமிழ் (விர்ச்சுவல்) முறையில் திறந்து வைத்தார், நுகர்வோர் நுண்ணறிவு வணிக நிறுவனமான நீல்சன்ஐக்யூவின் உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை சென்னையில். இந்தப் பேரளவு அலுவலகத்தில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்ற...

May 1, 2014

உலகளாவிய கண்டனங்களுக்குள்ளாகி வருகிறது! இலங்கையில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிற இலங்கையில் நடத்தப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் முன்னெடுத்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாக்கப்பட்டது உலகளாவிய கண்டனங்களுக்குள்ளாகி...

May 1, 2014

உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்- ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் மடல்! தமிழ்நாட்டின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவிட

தமிழ்நாட்டின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவிட உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு- தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை தமிழர்களுக்கு கட்டாயத்தேவைப்...

May 1, 2014

விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு! எப்படிக் கொண்டாடுவது!

சித்திரையில் புத்தாண்டையும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவையும், கார்த்திகையில், விளக்குத் திருவிழாவையும், தையில் பொங்கல் திருவிழாவையும் இயற்கை காரணம் பற்றி தமிழர் கொண்டாடி வருகின்றனர். விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு. மௌவல் படிப்பாளர்களுக்கு...

May 1, 2014

மிகச்சிறப்பாக அமைந்தது மின்னூல் அறிமுக விழா! சான்றோர்தளத்தின் 42வது நூலாக குமரிநாடனின் மந்திரம் குறித்த நூல்

தலைமை ஏற்றுச் சிறப்பித்த சான்றோர் பெருந்தகை: சாக்ரடீஸ் மு.சக்கையா அவர்கள்- குமரிநாடனின் நட்பு தொடங்கி, அவரின் பெயருக்கான காரணம், அவர் கிண்டில் பதிப்பில் வெளியிட்ட பத்து நூல்கள் குறித்த விரிவான விளக்கத்தோடு, தன் நினைவாற்றல், தனக்கு நண்பர்கள் வழங்கிய சாக்ரடீஸ் என்கிற...

May 1, 2014

நான்காவது நாளாக தொடரும் மக்கள் முற்றுகை! அதிபர் மாளிகை முன்பு கூடாரம் அமைத்து சமைத்து சாப்பிட்டு போராட்டம்

இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவியில் இருந்து விலக கோரி ஆர்ப்பாட்டத்தில்...

May 1, 2014

முன்னால் துடுப்பாட்ட வீரர் சங்கக்காரா காட்டம்! இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர் இனவாத மதவாதத் தலைவர்கள்

இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர் இனவாத மதவாதத் தலைவர்கள் ஆனால் அதைவிட மோசமாக, அவர்கள் தங்கள் சொந்த குடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. என்று முன்னால் துடுப்பாட்ட வீரர் சங்கக்காரா காட்டத்தை...

May 1, 2014

பதவி இழந்தார் இம்ரான்கான்! வென்றது நம்பிக்கையில்லா தீர்மானம்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் தலைமைஅமைச்சர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய தலைமைஅமைச்சர் யார் என்பது நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று...