May 1, 2014

ஆளும் அரசுக்கும், எலான் மாஸ்க்குக்கும் நட்டம்! இந்தியாவிற்கு பெரிய இழப்பு ஒன்றும் இல்லை

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சாரக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, காட்சியறைக்கான இடத்தைத் தேடுவதைக் கைவிட்டு உள்ளது.

31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தற்காலிகமாகக்...

May 1, 2014

இலங்கையில் இருந்து தப்பியோடும் திட்டத்தில் ராஜபக்சே!

இலங்கையின் பதட்டமான சூழலுக்கு நடுவே தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர்...

May 1, 2014

நாடாளுமன்றத்துக்குள் மக்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம்! இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை நடைமுறைப் படுத்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே கடந்த கடந்த மாதமும் அவசர நிலையை ஆளும் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கை...

May 1, 2014

வலியுறுத்தும் கட்சிகள்! மனிதனை மனிதனே சுமப்பதா? ஆதீனங்களைப் பல்லக்கில் தூக்கி செல்லும் நகர் உலா இனி வேண்டாம்

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்பது பவணந்தி முனிவர் தமிழ் இலக்கண நூலான நன்னூலில் குறிப்பிடும் ஒரு நூற்பா ஆகும். அந்த வகையில் ஆதீன மன்னர்களை பல்லக்கில் சுமக்கும் நடவடிக்கைக்கு மாற்று...

May 1, 2014

செருமனி நாட்டில் மோடி! மீண்டும் தொடங்கி விட்டது தலைமைஅமைச்சர் உலகப்பயணம்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வந்த உறுதியற்ற அரசியல் சூழலை ஒரு பொத்தானை அழுத்தி, இந்திய மக்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர் என்று தொடர்ந்தார் மோடி தன் பேச்சை.

20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்த ஆண்டின் முதல் உலகப்பயணத்தில் தலைமைஅமைச்சர் மோடி,...

May 1, 2014

சென்னையில் தனது உலகின் மிகப்பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ளது! நீல்சன்ஐக்யூ நிறுவனம். திறந்து வைத்தவர் நம்ம முதல்வர்

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமிழ் (விர்ச்சுவல்) முறையில் திறந்து வைத்தார், நுகர்வோர் நுண்ணறிவு வணிக நிறுவனமான நீல்சன்ஐக்யூவின் உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை சென்னையில். இந்தப் பேரளவு அலுவலகத்தில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்ற...

May 1, 2014

உலகளாவிய கண்டனங்களுக்குள்ளாகி வருகிறது! இலங்கையில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிற இலங்கையில் நடத்தப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் முன்னெடுத்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாக்கப்பட்டது உலகளாவிய கண்டனங்களுக்குள்ளாகி...

May 1, 2014

உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்- ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் மடல்! தமிழ்நாட்டின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவிட

தமிழ்நாட்டின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவிட உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு- தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை தமிழர்களுக்கு கட்டாயத்தேவைப்...

May 1, 2014

விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு! எப்படிக் கொண்டாடுவது!

சித்திரையில் புத்தாண்டையும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவையும், கார்த்திகையில், விளக்குத் திருவிழாவையும், தையில் பொங்கல் திருவிழாவையும் இயற்கை காரணம் பற்றி தமிழர் கொண்டாடி வருகின்றனர். விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு. மௌவல் படிப்பாளர்களுக்கு...