நீரியல் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக, இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருதுக்கு, சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் தலப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
இலங்கையின் ஐநூறு மெகாவாட் மின் திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் ஒரு செய்தி பரபரப்பாகி வருகிறது.
31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் உள்ள மன்னார்...
தில்லை ஆடலரசன் கோவிலைப் பொறுத்தவரை, சர்ச்சைகளோ, வழக்குகளோ புதிதல்ல. இந்தச் சிக்கலில்- ஆங்கில ஆட்சியில் இருந்த நிலைப்பாடும், தமிழ்நாடு விரும்பும் நிலைப்பாடும் மக்கள் சார்ந்து இருப்பதையும், ஒன்றியம் சார்ந்தவர்களின் நிலைபாடு தனிக்குழுசார்ந்;து இருப்பதையும் புரிந்து...
முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகளின் 8700 கோடி வணிகம் சார்ந்த எதிர்விளைவுகள் இந்தியாவை பாதிக்கக்கூடிய...
முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகளில் ஹிந்துக்கள் பணிநீக்கம் போன்ற எதிர்விளைவுகள் அப்பாவிகளை பாதித்து...
முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் இந்தியாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து...
முகமதிய மக்கள் தங்கள் இறைத்தூதராகக் கொண்டாடும்; நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர்கள் நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து அரபு நாடுகள் இந்தியாவின் பொருட்களைப் புறக்கணிக்க அழைப்பு...
ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை துறைமுகத்தில்...
இராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராடி வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
15,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் கட்டாயத்தேவை பொருட்களின் விலை...