இந்திய ஒன்றிய பாஜக அரசு, சீன நிறுவனங்களுக்கான கதவை திறந்துள்ளது. இந்திய முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 80 ரூபாய் வரையில் சரியக் காத்திருக்கும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று...
ஜெய் ஹிந்த் முழக்கத்தை, இந்தியஅளவில் பேரறிமுகமான தமிழர்கள் கூட, முழங்க மறுக்கிறார்கள் என்று, அடிக்கடி தமிழ்நாட்டு பாஜக கிளை முறையிட்டு வருகிறது. பாஜக முழங்குகிற ஹிந்தி, ஹிந்துத்துவா அடிப்படையிலான ஜெய் ஹிந்தை, தமிழர்கள் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? என்பதை...
இயல்அறிவு (சயின்ஸ்) வினையெச்சமாக, அதாவது நேற்றும். இன்றும், நாளையும் தமிழைக் கொண்டாடும் என்கிற நிலையை நிறுவியிருக்கிறது. தற்போது மதங்களும் தமிழைக் கொண்டாடுதலில் நிகழ்காலத்தை முன்னெடுத்து வருகி;ன்றன.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இஸ்லாமியர்களின்...
அரசியல் நிலைத்தன்மை, குற்ற விழுக்காடுகள் மற்றும் சமூக நலங்கு, உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை பொருளாதாரப் புலனாய்வு அலகு வரிசைப்படுத்தியுள்ளது.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதாரப் புலனாய்வு...
ஊருக்குள் நுழைந்து, மக்களுக்கு அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிற பாம்புகளைப் பிடித்து, காட்டில் விட்டுவிடும் முன்னெடுப்பில் வங்கதேசம் ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் களம் இறங்கி சிறப்பாகச் செயலாற்றி...
தீபாதை திட்டம் மாதிரியான, சேனைஆட்சேர்ப்பு வெளிநாடுகளிலும் நடந்து வருவதாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் குறுகிய காலத்திற்குச் சேனையில் ஆட்சேர்ப்பு உள்ளதுதாம். இத்தகைய நாடுகளில் சேனைக்குச் சேவை செய்வது கட்டாயம் என்பது இங்கே கவனிக்க வேண்டிய...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும்...
நீரியல் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக, இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருதுக்கு, சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் தலப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
இலங்கையின் ஐநூறு மெகாவாட் மின் திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் ஒரு செய்தி பரபரப்பாகி வருகிறது.
31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் உள்ள மன்னார்...