ஒவ்வொரு ஆண்டும்: காவிரியில் அத்துமீறி கட்டிவைத்துக் கொண்ட கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில், (கிருட்டினராசசாகர் அணை மட்டுமே அனுமதிக்கப்பட்ட அணை.) தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு காவிரியைத் திறந்து விட மறுப்பது கர்நாடக தொடர்...
ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி அவர்கள் தமிழக ஆய்வாளர். வலையொளியில் காணப்படும் இவரது காணொளிகள் தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றவை.
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி...
மோடியும், அமித்சாவும் கிருட்டிணரும் அர்ச்சனரும் போல அவதாரங்கள் என்ற, இரஜினியின் செய்தி குறித்து சீமானிடம் கேட்கப் பட்ட போது அவர் அளித்த நறுக்கு தெரித்தார் போன்ற விடை.
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமை அமைச்சர் மோடியும், அமித்சாவும்...
ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற பாரம்பரிய நெல் திருவிழா கண்காட்சி, பேரணி மற்றும் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டது. இயற்கை முறையில் விளைவித்த 475 பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன.
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீர்காழியில் நலம் பாரம்பரிய...
ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் அத்துமீறி கட்டிவைத்துக் கொண்ட கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில், (கிருட்டினராசசாகர் அணை மட்டுமே அனுமதிக்கப்பட்ட அணை.) தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு காவிரியைத் திறந்து விட மறுப்பது கர்நாடக தொடர் அரசியல்....
தனிநபர் முத்து நடராசர் முயற்சியால், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகனுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. மலேசிய முருகன் சிலையை விட மேலும் ஆறு அடி அதிக உயரம்.
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்மெய்யியல் முதலெனப்...
வேலூர் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திமுக பெற்றது வெற்றியல்ல வென்றும், அதிமுகவினது வெற்றியென்றும் பரவலாக செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது. அதிமுகவினரும் இந்த வகையாகவே உற்சாகம் அடைந்து வருகின்றனர். இது திமுகவிற்கு எதிர்மறை செய்தி போல தோன்றினாலும் உண்மையில் திமுகவின்...
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி! திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர்...
ஒரே நாடு, ஒரே சாதி என்று சட்டம் கொண்டுவர, நடுவண் அரசு தயாரா என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நெத்திஅடி கேள்வி எழுப்பி அசத்தியுள்ளார்.
24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை...