May 1, 2014

வைகோ வருத்தம்! இயற்கையின் அறங்கூற்றுத் தீர்ப்பு காவிரியைப் பெற்றுத் தந்தும், காத்துக் கொள்ளும் அரசாய் இல்லையே?

ஒவ்வொரு ஆண்டும்: காவிரியில் அத்துமீறி கட்டிவைத்துக் கொண்ட கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில்,  (கிருட்டினராசசாகர் அணை மட்டுமே அனுமதிக்கப்பட்ட அணை.) தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு காவிரியைத் திறந்து விட மறுப்பது கர்நாடக தொடர்...

May 1, 2014

தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்! ஆய்வாளர் ஒரிசா பாலு பதிவேற்றிய நிறைய காணொளிகள் வலையொளியில்

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி அவர்கள் தமிழக ஆய்வாளர். வலையொளியில் காணப்படும் இவரது காணொளிகள் தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றவை. 
 
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி...

May 1, 2014

இரஜினி குறித்த கேள்விக்கு, சீமானின் நறுக்கு தெரித்தார் போன்ற விடை!

மோடியும், அமித்சாவும் கிருட்டிணரும் அர்ச்சனரும் போல அவதாரங்கள் என்ற, இரஜினியின் செய்தி குறித்து சீமானிடம் கேட்கப் பட்ட போது அவர் அளித்த நறுக்கு தெரித்தார் போன்ற விடை. 
 
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமை அமைச்சர் மோடியும், அமித்சாவும்...

May 1, 2014

திரளானோர் பார்வையிட்ட, மாபெரும் சீர்காழி நெல் திருவிழா! இயற்கை முறையில் விளைவித்த 475 பாரம்பரிய நெல் வகைகள்.

ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற பாரம்பரிய நெல் திருவிழா கண்காட்சி, பேரணி மற்றும் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டது. இயற்கை முறையில் விளைவித்த 475 பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன.
 
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீர்காழியில் நலம் பாரம்பரிய...

May 1, 2014

இயற்கையின் அறங்கூற்று தீர்ப்பு! மேட்டூர்அணையை நிரப்பத் துடிக்கும் முயற்சியில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை.

ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் அத்துமீறி கட்டிவைத்துக் கொண்ட கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில்,  (கிருட்டினராசசாகர் அணை மட்டுமே அனுமதிக்கப்பட்ட அணை.) தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு காவிரியைத் திறந்து விட மறுப்பது கர்நாடக தொடர் அரசியல்....

May 1, 2014

தமிழகத்தில் வடிக்கப்பட்டுவரும் மிகஉயர முருகன்!

தனிநபர் முத்து நடராசர் முயற்சியால், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகனுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. மலேசிய முருகன் சிலையை விட மேலும் ஆறு அடி அதிக உயரம்.

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்மெய்யியல் முதலெனப்...

May 1, 2014

அதிமுகவினது வெற்றியாம்! திமுக பெற்றுள்ளது வெற்றியல்லவாம் தோல்வியாம். வேலூர் தேர்தல் முடிவு குறித்து பரவும்செய்தி

வேலூர் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திமுக பெற்றது வெற்றியல்ல வென்றும், அதிமுகவினது வெற்றியென்றும் பரவலாக செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது. அதிமுகவினரும் இந்த வகையாகவே உற்சாகம் அடைந்து வருகின்றனர். இது திமுகவிற்கு எதிர்மறை செய்தி போல தோன்றினாலும் உண்மையில் திமுகவின்...

May 1, 2014

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி! திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர்...

May 1, 2014

கி.வீரமணி நெத்தியடி கேள்வி! ஒரே நாடு ஒரே சாதி என்று சட்டம் கொண்டுவர தயாரா?

ஒரே நாடு, ஒரே சாதி என்று சட்டம் கொண்டுவர, நடுவண் அரசு தயாரா என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நெத்திஅடி கேள்வி எழுப்பி அசத்தியுள்ளார்.

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை...