வெள்ளக்காடானது சென்னை- இன்ப அவதியில் மக்கள்! கடந்த ஓர் கிழமையாக இரவில் மட்டும் மழை. கடந்த இரண்டு நாட்களாக பகலிலும் விட்டு விட்டு மழை. கடந்த மூன்று மணி நேரமாக விடாமல் சென்னையில் பிச்சு எடுக்கும் மழை.
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த ஓர்...
பொன். மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு முன்னம் நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. வெளியேற்ற முயற்சியில் எடப்பாடி- பன்னீர் அரசு; கெத்து...
பல ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் தங்களுடைய மருத்துவ செலவுக்குக் கூட கைகொடுக்கவில்லையே என வருத்தம் அடைந்தனர். மூதாட்டிகள் இருவர். ஏனென்றால் அவர்களின் அந்த சேமிப்புப்பணம்- அவர்களிடம் இருந்த அந்த 46 ஆயிரம் ரூபாய்- மோடி அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட...
விடுதலைப்புலிகளை அழித்து விட்டால், இலங்கையில் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்துவிடும் என்று மாய்மாளம் பேசியவர்கள் வளர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். தமிழர்கள் இன்னும் முள்வேலிக்குள்தாம் வாழ்க்கை நடத்துகிறார்கள். பிரபாகரன் அவர்களின் இந்த பிறந்த நாளில்,...
ரூபாய் ஆயிரம் உள்ளிட்ட, அரிசி குடும்ப அட்டையினர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியீடு
11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 தருவதற்கு 2363...
இன்று நடைபெற்ற சகோதரி மகள் செவ்வை மற்றும் திருப்பத்தூர், மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கௌதமன் திருமணத்தில் கலந்துகொண்டார். இரண்டாவது முறையாக சிறைவிடுப்பில் வந்த பேரறிவாளன்.
08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பேரறிவாளன், இரண்டாவது முறையாக இரண்டு ஆண்டுக்கு...
தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது பற்றி இதழியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு. பதிலளித்த ரஜினிகாந்த், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என...
அய்யம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, இடமாறுதல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டார். அப்போது அய்யம்பட்டி பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அந்த பள்ளியில் பணியாற்றி 3 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டதால், மாறுதல் வழங்க வேண்டும் என்றார்....
சிங்கள இனவாத கொடுமைகளுக்கு எதிராக நின்று தமிழினத்தின் காவல் அரணாக இருந்த விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துகளைத் தெரிவித்த திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடனடியாகத் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு மன்னிப்புக்கோர வேண்டும்....