திருவண்ணாமலையில், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்த முயன்ற, 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில், 'நமது உணவு நமது உரிமை” என்ற பெயரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு எழுத்தாளர்...
மூடு டாஸ்மாக்கை மூடு, என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் மீதான கைது நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மக்களிடையே கவனம் ஈர்த்த கோவனின் பிரச்சாரப் பாடல்கள் சமூக...
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் பெறப்பட்ட சுமார் 1 கோடி கையெழுத்துகளை ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வழங்கினார்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா...
வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சிப்போம் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழாவில்...
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). திருவண்ணாமலை தீயணைப்புத் துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 9-ந்தேதி திருவண்ணாமலை தீயணைப்புத் துறை அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஊழியர்கள் மணிகண்டனை மீட்டு...
கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா நிகழ்ச்சியில் கருணாநிதியுடனான சந்திப்பை மக்கள் நல கூட்டியக்கத்தில் உள்ள வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் தவிர்த்துள்ளனர்.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பவள விழா நிறைவு விழாவில், கவிக்கோ கருவூலம் என்ற...
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப்சக்சேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சந்தீப் சக்சேனாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்ததாக சர்ச்சைகள்...
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நல்லவர்களைத் தேர்வு செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி, ஒசூரில் தேமுதிக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர்,...
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்தார்.
பின்பு, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை பெங்களூர் உயர்நீதிமன்றம் விடுதலை...