ஆசியாவின் மிக மோசமான விமான நிலையம் குறித்து ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சென்னை விமானநிலையம் 7வது இடம்பிடித்துள்ளது.
தி கைடு டு ஸ்லீப்பிங் இன் ஏர்போர்ட்ஸ், ஆசியாவின் மோசமான விமான நிலையங்கள் குறித்து செப்டம்பர் 2014...
தீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது.
ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில்
730க்கும் மேற்பட்ட வாரசந்தை கடைகளும்,...
தீபாவளியை யொட்டி சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்தஆண்டு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.
வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பட்டாசுத் தொழிலுக்குப் புகழ் பெற்ற சிவகாசியில் தற்போது பட்டாசு விற்பனைத்...
சென்னை கடற்கரை, வேளச்சேரி நிலையங்களுக்கு இடையில் ஓடும் பறக்கும் ரயிலில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் பயணிகள் பீதியடைந்தனர்.
வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற அந்த ரயிலில் காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு...
கோயில் திருவிழாவில், ஆபாச நடனம் இல்லாமல், கலாச்சார நிகழ்ச்சி நடத்தலாம் என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.தாமோதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,...
மேகி நூடுல்ஸ் மீதான தடையை இந்திய தர ஆணையம் நீக்கும் வரை தமிழகத்திலும் தடை நீடிக்கும் என உணவு பாதுகாப்பு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
மேகி நூடுல்சில் உணவு பொருட்களில் காரீயம் வேதி பொருட்கள் கலந்திருப்பதால் இந்தியா...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2ஏ தேர்வு ஜனவரி 24ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, பதிவுத் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளில் உதவியாளர் பணி...
பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
திருச்சி அருகே லாரி மீது அரசுப்பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
சென்னையிலிருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சி வழியாக நாகர்கோவில் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகே இருங்களூர்...