May 1, 2014

டாஸ்மாக் கடையை மூடமறுத்த ஆட்சியர் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடை

நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கடையை மூட மறுத்து ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஊராட்சித் தலைவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு...

May 1, 2014

காட்பாடியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, மது பாட்டிலை ஸ்டாலினிடம் காட்டி

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து மது ஒழிப்புக்காகத்தான் இருக்கும் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

வேலூரில் நேற்று, மேல் விஷாரம், அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரிக்கு வந்தார் ஸ்டாலின்.

அப்போது,...

May 1, 2014

டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு

அரசு விளம்பர வாகனத்தில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரிய மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்,

தமிழக...

May 1, 2014

உயர் நீதிமன்றம், சசிபெருமாள் மகனின் கோரிக்கையை நிராகரித்தது

சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரி, அவரது மகன் விவேக் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அவரது கோரிக்கையைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

சசிபெருமாள் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்...

May 1, 2014

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் முறையில் மாற்றம்.

தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களின் உயர்க் கல்விக்குப் பயன்பெரும் வகையில் வழங்கப்பட்டு வரும் இந்த விலையில்லா மடிகணினி,...

May 1, 2014

வழக்கைத் தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் பைக்கில் பயணம் செய்பவர்கள் ஜூலை 1 முதல் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பைக்கில் பின்புறம் இருப்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உச்ச...

May 1, 2014

போனஸ் பணத்தை டாஸ்மாக் கடையில் செலவழிக்கக் கூடாது.

தீபாவளிக்காக வழங்கப்பட்ட போனஸ் பணத்தை தொழிலாளர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்க செலவழிக்கக் கூடாது என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பூரில் ஆண்டுதோறும் தீபாவளி ஒட்டிய காலத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான...

May 1, 2014

தி.மு.க., தலைமைக்கு ஸ்டாலின் தகுதியானவர்: கருணாநிதி.

தி.மு.க., தலைமைக்கு ஸ்டாலின் தகுதியானவர் என்று கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

திமுக நியமனக் கட்சியல்ல; பெரிய ஜனநாயக இயக்கம்; பெரும்பான்மை விருப்பப்படியே இங்கு எல்லாம் நடக்கும் என்று பல முறை...

May 1, 2014

கோவன் கைது நடவடிக்கையில், சட்டவிதிமீறல் இல்லை: வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மக்கள் அதிகார மையத்தின் வீதி பாடகர் கோவன்.  இவர் கடந்த வௌ;ளிக்கிழமை திருச்சியில்  கைது செய்யப்பட்டார். பாடல் மூலம் அரசு கொள்கைக்கு எதிராக பிரிவினை வாதத்தை ஏற்படுத்தியதாகவும், இரு பிரிவினருக்கு இடையே மோதல் போக்கை...