May 1, 2014

பாலனின் கடன் தொகை முழுவதையும் நானே அடைக்கிறேன், என்று நடிகர் விஷால்

காவல்துறையினர் அடித்து இழுத்து சென்ற விவசாயி பாலனின் கடன் தொகை முழுவதையும் நானே அடைக்கிறேன், என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

     தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தை...

May 1, 2014

தர்மபுரியில் பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரியில் பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அ.இ.அ.தி.மு.க. கட்சித் தொண்டர்கள் மூன்று பேருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

May 1, 2014

தேமுதிக இந்த தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடப் போகிறது எனக்கு எந்த பயமும் கிடையாது

தேமுதிக சார்பாக மகளிர் அணி மாநாடு இன்று ராயப்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

May 1, 2014

கோவை வேளாண் பல்கலைக்கழக 3 மாணவிகள் கருகி பலியான வழக்கு

தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க.வினர்

நடத்திய போராட்டத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக பஸ் எரிக்கப்பட்டதில் 3 மாணவிகள் கருகி...

May 1, 2014

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 44 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 44 தமிழக மீனவர்கள் உட்பட 49 மீனவர்கள் சென்னை திரும்பினர்.

தமிழகம் மற்றும் குஜராத்திலிருந்து அமீரகத்திற்கு மீன்பிடிக்கும் தொழில் செய்வதற்காக 49 மீனவர்கள் சென்றுள்ளனர். அங்கு அவர்கள்...

May 1, 2014

கூட்டணிக்காக எவ்வித பேரத்திலும் ஈடுபடவில்லை: விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியே என அதன் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இன்று...

May 1, 2014

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக நடுவண் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதிஉள்ளது.

 

May 1, 2014

நாம் தமிழர் கட்சிக்கு ‘இரட்டை மெழுகுவர்த்தி’ சின்னம் ஒதுக்கப் பட்டு உள்ளது

நாம் தமிழர் கட்சிக்கு ‘இரட்டை மெழுகுவர்த்தி’ சின்னம் ஒதுக்கப் பட்டு உள்ளது.

 

     தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது....

May 1, 2014

எவருக்கு வேண்டுமானானும் வாக்களிக்கலாம், கவருக்கு வாக்களிக்க வேண்டாம்: சகாயம்

வருகிற சட்டமன்ற தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என்று பொதுமக்களுக்கு ஆட்சியர் சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சியர் சகாயம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் பற்றி அவரிடம் கருத்து...