May 1, 2014

வீரலட்சுமி, சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு

மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை,  மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில்,

இன்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, பொதுச்செயலாளர் நா.கணேசன், தலைமை நிலையச் செயலாளர் முனியன், காஞ்சி மாவட்டச் செயலாளர்...

May 1, 2014

மறைந்த தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகளை மூட தடை

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மறைந்த தேசிய தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகள், புகைப்படங்களை மறைக்க  வேண்டியதில்லை என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற...

May 1, 2014

திருநங்கை சுதா மேள தாளங்கள் முழங்க அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்

வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் கேட்டு திருநங்கை சுதா என்பவர் மேள தாளங்கள் முழங்க அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அவருடன் 50 திருநங்கைகள் துணைக்கு வந்தனர்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட...

May 1, 2014

பாமக ஆட்சிக்கு வந்தால், சென்னை மக்களுக்கு பேருந்து சேவை இலவசமாக அளிக்கப்படும்

பாமக ஆட்சிக்கு வந்தால், சென்னை மக்களுக்கு பேருந்து சேவை இலவசமாக அளிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளரும், இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா...

May 1, 2014

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க 3சிறப்பு மையங்கள்

 

 

     சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்குவதற்காக 3 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

May 1, 2014

கல்லூரி மாணவர் பேருந்து நிலையம் முன்பு பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை

 

     காதல் திருமணம் செய்த பொறியியற் கல்லூரி மாணவர் பேருந்து நிலையம் முன்பு பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற அவருடைய காதல் மனைவியையும் கொலையாளிகள்...

May 1, 2014

ரிசர்வ் வங்கியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ2,52,00,000 நாணயங்கள் பறிமுதல்

நாமக்கல் அருகே ஆவணங்கள் இன்றி 4 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 

கீரம்பூரில் உள்ள...

May 1, 2014

அ.தி.மு.க.வினர் என்பதால் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறமாட்டேன்

3மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து அ.தி.மு.க.வினர் 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனை கூடாது என்ற தி.மு.க.வின் கருத்தில் இருந்து மாறமாட்டேன் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

May 1, 2014

விவசாயி அழகர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் செய்தி வேதனையளிக்கிறது

அரியலூர் அருகே கடனில் வாங்கிய டிராக்டரை தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்ததால் விரக்தியில் இருந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அரியலூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.