வாக்காளர் பட்டியலில் இருந்து 6 லட்சத்து 46 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
தமிழகச் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக வாக்காளர்...
யாருக்கு நாட்டை ஆளும் தகுதி இருக்கிறது என்பது குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு குட்டிக்கதை மூலம் விளக்கினார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் அரசு நலத்திட்ட தொடக்க விழாவில் முதல் அமைச்சர்...
வண்டலூரில் உள்ள வி.ஜி.பி. திடலில் நேற்று மாலை பா.ம.க. மாநில அரசியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவரும், முதல் அமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னையின் மற்றொரு சுற்றுலா அடையாளமாக பலவித வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள சேத்துப்பட்டு ஏரியை நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
சென்னையின் மத்தியப் பகுதியான சேத்துப்பட்டில், 16...
வறுமை தாங்காமல் 3 குழந்தைகளைக் கொன்ற பெண்ணிற்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக 3 குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தானும்...
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க தி.மு.க. தயாராகி வருகிறது.
காங்கிரசுடன்...
சென்னை வண்டலூர் ஊரப்பாக்கம் விஜிபி மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறும் பாமக மாநாட்டுக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், காவல்துறையின் நிபந்தனைகளை பாமக சரியாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்தியாவில் உள்ள நகரங்களில் பாதுகாப்பான நகரம் சென்னையே என்று மெர்சர் குளோபல் கன்சல்டன்சி நிறுவன ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மூத்த குடிமக்களுக்கான ‘இலவசப் பேருந்து பயணச்சீட்டு’ திட்டம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. திட்டத்தை அமல்படுத்திய ஜெயலலிதாவுக்கு மூத்த குடிமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 18-ந்தேதி...